கொரோனாவிலிருந்து மீண்டவர்களுக்கு முதற்கட்ட தடுப்பு மருந்து போதும் – ஆய்வில் தகவல்!
நியூயார்க்: ஏற்கனவே கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி குணமடைந்தவர்களுக்கு, முதல்கட்ட தடுப்பூசி மட்டுமே போதுமானது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில்…