Author: patrikaiadmin

கொரோனாவிலிருந்து மீண்டவர்களுக்கு முதற்கட்ட தடுப்பு மருந்து போதும் – ஆய்வில் தகவல்!

நியூயார்க்: ஏற்கனவே கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி குணமடைந்தவர்களுக்கு, முதல்கட்ட தடுப்பூசி மட்டுமே போதுமானது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில்…

குழந்தைகள் தீவிரமாக தாக்கும் கொரோனா 2வது அலை! தமிழகத்தில் ஒரே நாளில் 256 குழந்தைகள் பாதிப்பு…

சென்னை: தமிழகத்தில் நேற்று முன்தினம் (15ந்தேதி) 256 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இன்றைய (16ந்தேதி) பாதிப்பில் எத்தனை குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்ற…

என்ன ஆனது பஞ்சாப் அணிக்கு? – 8 ஓவர்களில் 34 ரன்களுக்கு 5 விக்கெட்டுகள் காலி!

மும்பை: சென்னைக்கு எதிரான தனது முதல் லீக் போட்டியில், முதலில் பேட்டிங் செய்யும் பஞ்சாப் அணி, பெரியளவில் திணறி வருகிறது. கிட்டத்தட்ட அந்த அணியின் முதுகெலும்பே உடைந்துவிட்டது.…

கமலின் ‘விக்ரம்’ படத்தில் வில்லன் ஃபகத் பாசிலா, விஜய் சேதுபதியா…?

‘மாஸ்டர்’ படத்துக்குப் பிறகு கமல் நடிப்பில் உருவாகும் விக்ரம் படத்தை இயக்குகிறார் லோகேஷ் கனகராஜ். அனிருத் இசையமைக்கவுள்ள இந்தப் படத்தை ராஜ்கமல் நிறுவனம் தயாரித்து வருகிறது. ராஜ்கமல்…

ரமலானையொட்டி மெக்காவில் சமூக இடைவெளி, முக்கவசத்துடன் தொழுகை நடத்தும் ஹஜ் யாத்ரிகர்கள்…

ரியாத்: கொரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த 2020ம் ஆண்டு சுமார் 7 மாதங்கள் உம்ரா யாத்திரைக்கு சவூதி அரேபியா தடை செய்யப்பட்டிருந்தது. பின்னர் கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளுடன்…

ரம்ஜானை முன்னிட்டு மே 14 அன்று விஜய் ஆண்டனியின் ‘கோடியில் ஒருவன்’ ரிலீஸ்….!

செந்தூர் ஃபிலிம் இன்டர்நேஷனல் – T.D ராஜா தயாரிப்பில் விஜய் ஆண்டனி நடித்துள்ள படம் கோடியில் ஒருவன். இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கியுள்ள இந்த படத்தில் விஜய்…

கெஸ்ட் ஹவுஸில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருக்கும் சுந்தர் சி….!

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படும் திரையுலகினரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இயக்குநரும், நடிகருமான சுந்தர் சி.க்கு கொரோனா…

நீரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்த இங்கிலாந்து பச்சைக்கொடி…

லண்டன்: பஞ்சாப் வங்கி மோசடி காரணமாக தலைமறைவான பிரபல குஜராத் வைரவியாபாரி நிரவ் மோயை நாடு கடத்தலாம் என கடந்த இரு மாதங்களுக்கு முன்பு இங்கிலாந்து நீதிமன்றம்…

கொச்சியில் விஷூ கொண்டாடிய நயன்தாரா….!

கடந்த 5 ஆண்டுகளாக தமிழ் திரையுலகில் காதல் ஜோடிகளாக வலம் வந்து கொண்டிருக்கும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன், இருவரும் வெளிப்படையாக காதலை வெளி உலகுக்கு சொல்லவில்லை…

கொரோனா 2-வது அலை பரவல் தீவிரம்: அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்து பணிபுரிய மத்திய அரசு அனுமதி

டெல்லி : கொரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமாக பரவி வருவதையடுத்து, அனைத்து அமைச்சக ஊழியர்களும், துறை சார்ந்த அரசு ஊழியர்களும் வீட்டில் இருந்து பணிபுரிய மத்திய…