Author: patrikaiadmin

வெளிமாநில மக்கள் கேரளா வர முன்பதிவு கட்டாயம்: கேரள அரசு உத்தரவு

திருவனந்தபுரம்: கொரோனா தொற்று அதிகரித்துள்ளதால் கேரளா வரும் வெளிமாநிலத்தவருக்கு முன்பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கேரளாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளும், கட்டுப்பாடுகளும் கடுமையாக்கப்பட்டுள்ளன. நேற்று 1.50 லட்சத்துக்கும் மேற்பட்டோரிடம் பரிசோதனை…

மும்பையில் முன் களப்பணியாளர்களுக்கு 3 நிறங்களில் பாஸ்கள் அறிமுகம்…!

மும்பை: மும்பையில் முன் களப்பணியாளர்கள் பயணிக்க சிவப்பு, பச்சை மஞ்சள் நிறங்களில் பாஸ்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. மும்பையில் கொரோனா நோய்த்தொற்றின் பாதிப்பை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவும், கட்டுப்பாட்டுகளும்…

கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்கு 4,002 ரயில் பெட்டிகள் தயார்: இந்திய ரயில்வே அறிவிப்பு

டெல்லி: கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 4,002 ரயில் பெட்டிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா 2ம் அலை வேகமாக…

சென்னை உள்ளிட்ட 22 மாவட்டங்களில் வரும் 20ம் தேதி முதல் வெப்பம் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: சென்னை உள்ளிட்ட 22 மாவட்டங்களில் வரும் 20ம் தேதி முதல் மீண்டும் வெப்பநிலை அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கோடைக்காலம்…

அனைத்து ஞாயிற்றுக்கிழமையிலும் கோயம்பேடு மார்க்கெட் மூடப்படுவதாக அறிவிப்பு…!

சென்னை: இனி அனைத்து ஞாயிற்றுக்கிழமையிலும் கோயம்பேடு மார்க்கெட் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் உச்சத்தில் உள்ளதால் கடந்த 10ம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகளை…

இலங்கையில் தமிழர்களின் நிலங்கள் பறிக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்: வைகோ வலியுறுத்தல்

சென்னை: இலங்கையில் தமிழர்களின் நிலங்கள் பறிக்கப்படுவதை இந்திய அரசும், உலக நாடுகளும் தடுத்து நிறுத்த வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக…

ஆக்ஸிமீட்டர்களுக்கு 20% ஜிஎஸ்டி விதிப்பது மனிதாபிமானமற்ற செயல்- சோனியா காந்தி சாடல்

புதுடெல்லி: ஆக்ஸிமீட்டர்களுக்கு 20% ஜிஎஸ்டி விதிப்பது மனிதாபிமானமற்ற செயல் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடுமையாக சாடியுள்ளார். டெல்லியில் நேற்று (ஏப்ரல் 17) நடைபெற்ற காங்கிரஸ்…

நடிகர் மன்சூர் அலிகான் பேசியது கிரிமினல் குற்றம் -சென்னை மாநகராட்சி ஆணையர்

சென்னை: நடிகர் மன்சூர் அலிகான் பேசியது கிரிமினல் குற்றம் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கரோனா மீண்டும் பரவிவரும் நிலையில், திருமண நிகழ்ச்சிகள்…

தமிழ்நாட்டிற்கு அதிகளவிலான தடுப்பூசிகளை வழங்கிட பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில் தமிழ்நாட்டிற்கு அதிகளவிலான தடுப்பூசிகளை வழங்கிடுமாறும், மருந்து கொள்முதலில் மாநிலங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீக்குமாறும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம்…

முழு ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பில்லை என தமிழக அரசு தகவல்

சென்னை: தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று அதிகரித்து வரும் நிலையில் முழு ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பில்லை என தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி…