வெளிமாநில மக்கள் கேரளா வர முன்பதிவு கட்டாயம்: கேரள அரசு உத்தரவு
திருவனந்தபுரம்: கொரோனா தொற்று அதிகரித்துள்ளதால் கேரளா வரும் வெளிமாநிலத்தவருக்கு முன்பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கேரளாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளும், கட்டுப்பாடுகளும் கடுமையாக்கப்பட்டுள்ளன. நேற்று 1.50 லட்சத்துக்கும் மேற்பட்டோரிடம் பரிசோதனை…