Author: patrikaiadmin

உலக அளவில் மிக அதிகமாக இந்தியாவில் நேற்று கொரோனா பாதிப்பு 2.74 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 2,74,944 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,74,944 பேர் அதிகரித்து மொத்தம்…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14.19 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14,19,94,085 ஆகி இதுவரை 30,32,671 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,07,633 பேர்…

உங்கள் வாழ்க்கையில் ஏற்படும் தடைகளுக்கு நீங்கள் அணியும் செருப்பும் காரணமா? 

உங்கள் வாழ்க்கையில் ஏற்படும் தடைகளுக்கு நீங்கள் அணியும் செருப்பும் காரணமா? நாம் அணியும் செருப்பிற்கும், ஜோதிடத்திற்கும் என்ன சம்பந்தம்? என்று பலருக்கும் குழப்பம் ஏற்பட்டிருக்கும். நாம் அணியும்…

உள்நாட்டு தேவை அதிகரித்துள்ள போதும் தடுப்பூசி தயாரிப்பில் பொதுத்துறை நிறுவனங்களை ஈடுபடுத்தாதது ஏன் ?

கோவாக்சின், கோவிஷில்ட் இவ்விரண்டு தடுப்பூசிகளை தயாரிக்க சீரம் நிறுவனம் மற்றும் பாரத் பையோடெக் ஆகிய இரண்டு நிறுவனங்களை மட்டுமே நம்பியிருக்கும் மர்மம் என்ன ? நாட்டில் உள்ள…

கொரோனா தடுப்பு மருந்து பற்றாக்குறை – அரசு நிறுவனங்களை கண்டுகொள்ளாத மோடி அரசு!

நாட்டில், கொரோனா தடுப்பு மருந்திற்கான பற்றாக்குறை பெரியளவில் நிலவும் சூழலில், அரசின் மருந்து உற்பத்தி நிறுவனங்களை, மோடி அரசு கண்டுகொள்வதேயில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தற்போதைய…

195 ரன்கள் மட்டுமே எடுத்த பஞ்சாப் அணி!

மும்பை: டெல்லி அணிக்கெதிராக 230 ரன்களைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்பட்ட பஞ்சாப் அணி, 20 ஓவர்களில் 195 ரன்களை மட்டுமே சேர்த்தது. 12 ஓவர்களிலேயே, விக்கெட் இழப்பின்றி…

முன்னாள் அமைச்சர் பாப்பா சுந்தரம் காலமானார்: மருத்துவமனையில் உயிர் பிரிந்தது

கரூர்: முன்னாள் அமைச்சர் பாப்பாசுந்தரம் இன்று காலமானார். அவருக்கு வயது 86. கரூர் மாவட்டம் குளித்தலை அருகேயுள்ள வளையப்பட்டியைச் சேர்ந்தவர் முன்னாள் அமைச்சரும், அதிமுக அமைப்புச் செயலாளருமான…

கடும் பற்றாக்குறை – தொழில்துறை ஆக்ஸிஜன் பயன்பாடுகளுக்கு தடை விதித்த மத்திய அரசு!

புதுடெல்லி: தொழில்துறைக்கான ஆக்ஸிஜன் பயன்பாட்டிற்கு, வரும் ஏப்ரல் 22ம் தேதி முதல், அடுத்த அறிவிப்பு வரும்வரை தடை விதித்துள்ளது மத்திய அரசு. இதுதொடர்பாக, மத்திய உள்துறை செயலாளர்…

பொதுமக்கள் அனைவருக்கும் கபசுரக் குடிநீர் வழங்கிட வேண்டும்: திமுகவினருக்கு ஸ்டாலின் உத்தரவு

சென்னை: பொது மக்கள் அனைவருக்கும் கபசுரக் குடிநீர் வழங்கிட வேண்டும் என்று திமுகவினருக்கு அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். கபசுர குடிநீர் உள்பட கிருமி நாசினி,…

ஓட்டல் நிறுவனங்களின் சரிவு – ஆய்வறிக்கை சொல்வது என்ன?

புதுடெல்லி: நாட்டின் மிகப்பெரிய ஓட்டல் நிறுவனங்கள், கடந்த நிதியாண்டில் சுமார் 65% அளவுக்கு வருவாய் இழப்பை காணக்கூடும் என்று ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது. தர நிர்ணய நிறுவனமான…