Author: patrikaiadmin

இன்று 4 தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

சென்னை: தமிழகத்தில் வெளியில் கொளுத்தி வரும் நிலையில், 4 தென் மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து…

மத்தியபிரதேசத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை: 6 கொரோனா நோயாளிகள் பலியான பரிதாபம்…

போபால்: மத்தியபிரதேச மாநிலத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில், அங்கு ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக, சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளில் 6 பேர் உயிழிந்துள்ளதாக கூறப்படுகிறது.…

கொரோனா: பீகார் மாநில முன்னாள் அமைச்சர் உயிரிழப்பு

பாட்னா: பீகாரில் கொரோனா பாதிக்கப்பட்ட ஐக்கிய ஜனதா தளம் எம்.எல்.ஏ. வும் முன்னாள் அமைச்சருமான மெவாலால் சவுத்ரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது…

தமிழகத்தில் 8.8 லட்சம் டோஸ் தடுப்பூசி கையிருப்பு உள்ளது: அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை: தமிழகத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு எழுந்துள்ளதாக சிலர் குற்றம்சாட்டி வரும் நிலையில், 8.8 லட்சம் டோஸ் தடுப்பூசி இருப்பில் உள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகம்…

ஞாயிற்றுக்கிழமை பொதுமுடக்கமாம் ஆனால், ரயில்கள் ஓடுமாம்- பெட்ரோல் பங்க் திறந்திருக்குமாம்!

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்துள்ளதால், தமிழகஅரசு இரவு நேர பொதுமுடக்ககம், மற்றும் ஞாயிறு முழு பொதுமுடக்ககம் அறிவித்துள்ளது கடுமையான விமர்சனங்களை எழுப்பி உள்ளது. தமிழகத்தில்…

பிரபல கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் சென்னை மருத்துவமனையில் அனுமதி

சென்னை பிரபல கிரிக்கெட் விரர் முத்தையா முரளிதரன் சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரன் இலங்கை குடிமகன் என்றாலும்…

பெரிய இலக்கு – ஆனாலும் பஞ்சாபை எளிதாக வென்றது டெல்லி!

மும்பை: பஞ்சாப் அணி நிர்ணயித்த 196 ரன்கள் என்ற பெரிய இலக்க‍ை, சாதாரணமாக தட்டித் தூக்கியது டெல்லி அணி. அந்த அணியின் துவக்க வீரர்களான பிரித்வி ஷா…

நெஞ்சுவலி காரணமாக சென்னை அப்போலோவில் முத்தையா முரளிதரன் அனுமதி!

சென்னை: முன்னாள் இலங்கை பவுலரும், சன் ரைசர்ஸ் அணியின் ஆலோசகராகவும், பயிற்சியாளராகவும் இருந்து வரும் முத்தையா முரளிதரன் உடல்நவம் பாதிப்பு காரணமாக நேற்று இரவு சென்னை அப்போலோ…

மகாராஷ்டிராவுக்கு  செல்ல கொரோனா நெகடிவ் சான்றிதழ் அவசியம்

மும்பை மகாராஷ்டிர மாநிலத்துக்கு 6 மாநிலங்களில் இருந்து செல்வோருக்கு கொரோனா நெகடிவ் சான்றிதழ் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. அகில இந்திய அளவில் மகாராஷ்டிர மாநிலம் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில்…

தடுப்பூசி போடும் பணிகள் ஊரடங்கால் பாதிக்கப்படக்கூட்டாது : மத்திய அரசு

டில்லி மாநில அரசுகள் அறிவித்துள்ள ஊரடங்கால் தடுப்பூசி போடும் பணிகள் பாதிப்பு அடையக் கூடாது என மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது. உலக அளவில் இந்தியா தினசரி…