Author: patrikaiadmin

ஜார்கண்டில் ஏப்ரல் 22ம் தேதி முதல் 29 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவிப்பு….!

ராஞ்சி: ஜார்கண்டில் ஏப்ரல் 22 முதல் 29 வரை சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா 2ம் அலை வேகமாக பரவி வருவதையடுத்து,…

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு கொரோனா…

டெல்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவரும், தற்போதைய வயநாடு தொகுதி மக்களவை எம்.பி.யுமான ராகுல் காந்தி…

அரசு மருத்துவமனைகளில் படுக்கை இல்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு! ஆனால் 35% படுக்கைகள் காலியாக இருப்பதாக சுகாதாரத்துறை தகவல்…

சென்னை: தமிழகத்தில் கொரோனா 2வது அலை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை அரசு மருத்துவமனைகளில் சுமார் 35% படுக்கைகள் காலியாக இருப்பதாக சுகாதாரத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்திலேயே கொரோனா…

மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்குக்கு கொரோனா தொற்று உறுதி…!

டெல்லி: மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் தமது டுவிட்டர் பதிவில் கூறி உள்ளதாவது: கொரோனா அறிகுறிகளுடன் இருந்தநிலையில் சோதனை செய்ததில்…

தமிழகத்தில் நாளை முதல் ஆம்னி பேருந்துகள் ஓடாது: ஆம்னி பேருந்து சங்கத்தினர் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் நாளை முதல் ஆம்னி பேருந்துகள் ஓடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இரவு நேர ஊரடங்கு காரணமாக ஆம்னி பேருந்துகள் இயக்கப்படமாட்டாது என்று உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.…

மனைவிக்கு கொரோனா: டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளதாக டிவிட்…

டெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், கெஜ்ரிவால் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டதாக தெரிவித்துள்ளார். தலைநகர் டெல்லியில் கொரோனா பரவல் உச்சம்பெற்றுள்ளது. இதனால்,…

சாத்தூர் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட நிவாரண காசோலை ‘பவுன்ஸ’ ஆனது!

சாத்தூர்: கடந்த பிப்ரவரி மாதம் சாத்தூர் பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட நிவாரண காசோலை, பணமில்லாமல் திரும்பியது. இனால் பலியானவர்களின் குடும்பத்தினர் அதிர்ச்சி…

தமிழக தலைமை தேர்தல் அதிகாரியுடன் கமல்ஹாசன் திடீர் சந்திப்பு!

சென்னை : தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாகுவை நடிகரும், மநீம கட்சி தலைவரமான கமல்ஹாசன் திடீரென சந்தித்து பேசினார். அப்போது, வாக்கு இயந்திரங்கள்…

23% விரையம்: கொரோனா தடுப்பூசியை கையாள்வதில் தமிழகம் உள்பட 5 மாநிலங்கள் மெத்தனம்! ஆர்டிஐ-ல் வெளியான அதிர்ச்சி தகவல்…

டெல்லி: ஏப்ரல் 11 ஆம் தேதி வரை மாநிலங்களில் பயன்படுத்தப்பட்டு வந்த மொத்த கோவிட் தடுப்பூசி அளவுகளில் 23 சதவீதம் வீணாகிவிட்டதாக தகவல்பெறும் உரிமை சட்டத்தின் மூலம்…