Author: patrikaiadmin

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14.44 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14,44,18,335 ஆகி இதுவரை 30,70,885 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,74,230 பேர்…

திருவூறல் ஜலநாதீசுவரர் திருக்கோயில்

திருவூறல் ஜலநாதீசுவரர் திருக்கோயில் இது வட ஆற்காடு மாவட்டத்தில் தற்போது அரக்கோணம் வட்டத்தில் அமைந்துள்ள தக்கோலத்தில் அமைந்துள்ளது. இத்தல இறைவனாரின் திருவடியிலிருந்து நீர் வந்ததால் திருஊறல் (திருவூறல்)…

கொல்கத்தாவின் பின்வரிசை வீரர்கள் அதகளம் – தப்பிப் பிழைத்த சென்னை..!

மும்பை: கொல்கத்தாவின் பின்கள பேட்ஸ்மென்கள் மூவர், சென்னை அணியின் பந்துவீச்சை அடித்து நொறுக்கிய நிலையில், தீபக் சஹாரின் பிரமாதமான அடுத்தடுத்த 2 ரன்அவுட்களின் மூலம் சென்னை அணி,…

தடுப்பு மருந்து விலை நிர்ணயம் – சீரம் நிறுவனம் மீது எழும் சந்தேகங்கள்!

தடுப்பு மருந்துகளை பெறுவது தொடர்பாக, மாநில அரசுகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு, நேரடி சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ள நிலையில, சீரம் நிறுவனம் அறிவித்துள்ள விலை வேறுபாடு, பல்வேறு குழப்பமான…

டெல்லிக்கு தேவையான ஆக்ஸிஜன் – அதிக அக்கறை எடுத்த டெல்லி உயர்நீதிமன்றம்!

புதுடெல்லி: மத்திய அரசின் உதவியுடன், ஒதுக்கப்பட்ட ஆக்ஸிஜனை உடனடியாகப் பெற்றுக்கொள்ளுமாறு, டெல்லி மாநில அரசை அறிவுறுத்தியுள்ளது டெல்லி உயர்நீதிமன்றம். அதேநேரத்தில், டெல்லி மாநிலத்திற்கு, தடையற்ற மற்றும் பாதுகாப்பான…

முகக்கவசம் இல்லாமல் பொதுவெளியில் நடமாடும் இஸ்ரேலியர்கள்..!

ஜெருசலேம்: மேற்காசியாவில் அமைந்த இஸ்ரேல் நாட்டில், 16 வயதிற்கு மேற்பட்ட குடிமக்களில், சுமார் 81% பேர், Pfizer/BioNTech தடுப்பூசி எடுத்துக்கொண்ட நிலையில், பொதுவெளியில் முகக்கவசம் இல்லாமல் நடமாடும்…

ருத்ரதாண்டவம் ஆடிய ஆண்டரே ரஸ்ஸலை காலி செய்தார் சாம் கர்ரன்..!

மும்பை: சென்னைக்கு எதிரான பெரிய சேஸிங்கில், ருத்ரதாண்டவம் ஆடிய கொல்கத்தாவின் ஆண்ட்ரே ரஸ்ஸலை, கிளீன் பெளல்டு ஆக்கினார் சாம் கர்ரன். தனது இரண்டாவது ‍ஓவரை வீசிய சாம்…

5 ஓவர்கள் – 31 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த கொல்கத்தா!

மும்பை: சென்னை அணிக்கெதிரான லீக் போட்டியில், மிகப்பெரிய இலக்கை விரட்டும் கொல்கத்தா அணி, துவக்கத்திலேயே தடம் புரண்டுள்ளது. சென்னையின் தீபக் சஹார், விக்கெட் வேட்டை நடத்தி வருகிறார்.…

கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் பத்திரிகையாளர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கடிதம்

விருதுநகர்: கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் பத்திரிகையாளர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் வலியுறுத்தி உள்ளார். நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2வது…

சதம் தவறவிட்ட டூ பிளசிஸ் – 220 ரன்களைக் குவித்த சென்னை!

மும்பை: கொல்கத்தா அணிக்கெதிரான தனது முதல் லீக் போட்டியில், பிரமாதமாக பேட்டிங் செய்து, 221 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது சென்னை அணி. டூ பிளசிஸ், 60 பந்துகளில்…