Author: patrikaiadmin

ஆக்சிஜன் வசதியுடன் கொரோனா படுக்கைகள்! கடந்த ஆண்டு பணிக்கு தற்போது ரூ.135 கோடி ஒதுக்கிய தமிழகஅரசு

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தீவிரமாகி வரும் நிலையில், அரசு மருத்துவமனை கொரோனா வார்டுகளில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் அமைக்க ரூ.135 கோடி நிதி…

இந்தியர்கள் கைலாசா நாட்டுக்கு வர தடை! நித்தியானந்தா அறிவிப்பு

இந்தியாவில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருவதால் தலைமறைவாக வாழ்ந்து வரும் சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தா, தனது நாடான கைலாசாவுக்கு இந்தியர்கள் வர தடை விதிக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.…

தலைமைசெயலக வளாகத்தில் எச்சில் துப்பினால் ரூ.500, மாஸ்க் அணியாவிட்டால் ரூ.200 அபராதம்! தமிழகஅரசு அதிரடி உத்தரவு

சென்னை: கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பொதுஇடங்களில் எச்சில் துப்ப தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் அமைந்துள்ள தலைமைச் செயலக வளாகத்தில் எச்சில் துப்பினால் ரூ.500, மாஸ்க்…

சுஜாதாவை ஏமாற்றுகிறாரா இயக்குனர் ஷங்கர் ?

கடந்த 2005ஆம் ஆண்டு ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரித்து விக்ரம் நடிப்பில் வெளிவந்து சக்கை போடு போட்ட படம் அந்நியன். டைரக்டர் ஷங்கர் இயக்க, வசனத்தை பிரபல…

இந்தியாவில் வரலாறு காணாத உச்சம்: ஒரே நாளில் 3லட்சத்தை கடந்த பாதிப்பு, 2104 பேர் உயிரிழப்பு…

டெல்லி: இந்தியாவில் கொரோனா 2வது அலை தீவிரமடைந்து உள்ளது. தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியாமல் பல மாநிலங்கள் தடுமாறி வருகின்றன. கடந்த 24 மணிநேரத்தில் 3 லட்சத்து…

6 வயது சிறுமி நரபலி முடிவு… கொடூரமான ஈரோடு பெற்றோர்…

ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டியை சேர்ந்தவர் 44 வயது ரமேஷ். ரஞ்சிதா என்ற பெண்ணை மணந்து இரு குழந்தைகள் பெற்ற இவர், அடுத்ததாக இந்துமதி என்பவரை இரண்டாவதாக…

கோவை உக்கடம் பகுதியில் ரூ1.80 கோடி மதிப்பிலான 2000 ரூபாய் கள்ளநோட்டுகள் பறிமுதல்! 2 பேர் கைது…

கோவை: கேரளாவில் ரூ.2000 நோட்டை புழக்கத்தில் விட்டது தொடர்பாக கோவையில் 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.1.80 கோடி மதிப்பிலான கள்ளக்நோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டு…

மேற்குவங்க மாநில 6வது கட்ட தேர்தல்: காலை 9.30 மணி வரை 17.19% வாக்குப்பதிவு…

கொல்கத்தா: மேற்குவங்க மாநிலத்தில் இன்று 6வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், காலை 9.30 மணி…

கொரோனா மரண சடலங்கள் ; எரிப்பது மற்றும் புதைக்கும் பணிகளை கைகழுவிய கர்நாடக அரசு

பெங்களூரு கொரோனாவால் மரணமடைந்தோரில் சடலங்களை எரிப்பது மற்றும் புதைப்பது அவரவர் உறவினர் பொறுப்பு என கர்நாடக அரசு அறிவித்துள்ளது. நாடெங்கும் கொரோனாவால் மரணமடைவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள்…