Author: patrikaiadmin

மோகன்லாலின் ‘பாரோஸ்’ படத்தின் ஷுட்டிங் ஸ்பாட் படம்…!

மோகன்லால் இயக்கவுள்ள ‘பரோஸ்’ படத்தின் ஒளிப்பதிவாளராக சந்தோஷ் சிவன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இயக்குநர் ஜிஜோ ஆங்கிலத்தில் எழுதியுள்ள ‘பரோஸ் –கார்டியன் ஆஃப் டி-காமாஸ் ட்ரெஷர்’ என்னும் போர்த்துக்கீசியர்கள்…

காதலி ஜுவாலா கட்டாவை திருமணம் செய்த விஷ்ணு விஷால்….!

வெண்ணிலா கபடிக்குழு படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர், விஷ்ணு விஷால். சில வருடங்களுக்கு முன்பு நடிகர் கே.நட்ராஜின் மகளை திருமணம் செய்து, பின்னர் விவாகரத்து செய்தார். அவரை…

மாநிலங்களுக்கு ஒருநாளைக்கு 6,600 டன் ஆக்சிஜன் வழங்கப்படுகிறது! சுகாதாரத் துறை செயலர் ராஜேஷ் பூஷண் தகவல்…

டெல்லி: மாநிலங்களுக்கு ஒருநாளைக்கு 6,600 டன் ஆக்சிஜன் வழங்கப்படுகிறது என மத்திய சுகாதாரத் துறை செயலர் ராஜேஷ் பூஷண் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் தொற்று பரவல் உச்சமடைந்துள்ளதால்,நோயாளிகளின்…

வெற்றிமாறன் – சூரி கூட்டணியின் ‘விடுதலை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்….!

சூரியை ஹீரோவாக வைத்து படம் ஒன்றை இயக்குகிறார் வெற்றிமாறன் . எல்ரெட் குமாரின் ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் படபிடிப்பு தற்போது சத்தியமங்கலம் வனப்பகுதியில் நடந்து…

அரியானா மருத்துவமனையில் 1,710 கொரோனா தடுப்பூசிகள் திருட்டு

சண்டிகர்: அரியானா மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனை சேமிப்பு கிடங்கில் இருந்து 1,710 டோஸ் கொரோனா தடுப்பூசி திருடப்பட்டு உள்ளதாக புகார் அளிக்கப்பட்டு உள்ளது. நாடு முழுவதும்…

18 ஆக உயர்வு: இந்தியா வந்தடைந்தது மேலும் 4 ரஃ பேல் போர் விமானங்கள்…

டெல்லி:பிரான்சில் இருந்து ஏற்கனவே 14 ரஃபேல் பேர் போர் விமானங்கள் இந்தியா வந்தடைந்துள்ள நிலையில், மேலும் 4 அதிநவீன ரஃபேல் போர் விமானங்கள் இந்தியா வந்தடைந்துள்ளன. இந்திய…

தென்தமிழகம் உள்பட 11 மாவட்டங்களில் நாளை இடியுடன் மழை பெய்யும்! வானிலை மையம் தகவல்…

சென்னை: தென்தமிழகம் உள்பட 11 மாவட்டங்களில் நாளை இடியுடன் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது. வளிமண்டல சுழற்சியால் இடி மின்னலுடன்…

ஞாயிறு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மகாவீர் ஜெயந்தி அன்று இறைச்சிக் கடைகள் மூட சென்னை மாநகராட்சி உத்தரவு…

சென்னை: ஞாயிறு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,மகாவீர் ஜெயந்தி அன்று இறைச்சிக் கடைகள் மூட சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல்…

தடுப்பூசி விலை உயர்வால் பொதுமக்கள் தடுப்பூசி போட முடியாத நிலை ஏற்படலாம்! மத்தியஅரசுக்கு நீதிமன்றம் அறிவுரை…

சென்னை: மே 1ந்தேதி முதல் தடுப்பூசி விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் தடுப்பூசி போட முடியாத நிலை ஏற்படலாம், இதை மத்தியஅரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என்று…