Author: patrikaiadmin

“நிர்வாகம் சீரழிந்து விட்டது” : இந்தியாவின் நிலை குறித்து உலகின் முன்னணி பத்திரிக்கைகள் காட்டம்

இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் புதிய உச்சம் பெற்றுவரும் நிலையில் இன்று ஒரே நாளில் 3,32,730 பேர் பாதிக்கப்பட்டு 2,263 பேர் உயிரிழந்துள்ளனர். உலக நாடுகள்…

ஸ்டெர்லைட் திறப்பது தொடர்பான கருத்துக்கேட்பு கூட்டத்தில் மோதல்… திறக்கக்கூடாது என பெரும்பாலோர் எதிர்ப்பு…

தூத்துக்குடி: மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை, ஆக்சிஜன் தேவைக்காக திறக்கலாம் என மத்தியஅரசு உச்சநீதிமன்றத்தில் கூறிய நிலையில், இன்று காலை தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற்றது.…

கொரோனா பரவல் உச்சம்: இந்திய விமானங்களுக்கு 30நாட்கள் தடை விதித்தது கனடா…

டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால், இந்திய விமானங்களுக்கு கனடா நாடு ஒரு மாதம் தடை விதித்துள்ளது. அத்துடன் பாகிஸ்தான் விமானங்களுக்கும் தடை விதித்துள்ளது. இந்தியாவில் கொரோனா…

இந்தியர்களை மிரட்டும் கொரோனா 2வது அலை… ஒரே நாளில் 3,32,730 பாதிப்பு 2,263 பலி….

டெல்லி: இந்தியாவில் கொரோனா 2வது அலை தீவிரமடைந்துள்ளது. நாளுக்கு நாள் உயிரிழப்புகளை அதிகப்படுத்தி மக்களை மிரட்டி வருகிறது. இதனால், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இதற்கிடையில், தடுப்பூசி பற்றாக்குறை, விலை…

தலைநகரின் அவலம்: டெல்லியில் ஒரேநாளில் 306 பேர் பலி; நூற்றுக்கணக்கானோர் கவலைக்கிடம்; குவியும் பிணங்கள்

டெல்லி: தலைநர் டெல்லியில் கடுமையான ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் கொரோனா நோயாளிகளின் இறப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 306…

பிரபல பாலிவுட் இசையமைப்பாளர் ஷ்ரவன் கொரோனாவால் மரணம்

மும்பை பிரபல பாலிவுட் இசையமப்பாளரக்ள் நதீம் – ஷ்ரவண் ஜோடியில் ஒருவரான ஷ்ரவன் ராதோட் கொரோனாவால் மரணம் அடைந்தார். கடந்த 1990களில் நதீம் –ஷ்ரவண் ஜோடி இந்தப்படங்களுக்கு…

மகாராஷ்டிராவில் பயங்கரம்: கொரோனா சிகிச்சை மைய தீ விபத்தில் 13 பேர் பலி

மும்பை: கொரோனாவால் சூழப்பட்டுள்ள மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா சிகிச்சை மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 13 பேர் பலியான சோகம் நிகழ்ந்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

வார ராசிபலன்: 23.4.2021 முதல் 29.4.2021 வரை! வேதா கோபாலன்

மேஷம் எந்த ஒரு காரியத்தையும் திறம்பட செய்து முடிப்பீங்க. தொலை தூர தகவல்கள் நல்ல தகவலாக வரும். டிராவல் செல்ல நேரலாம். மாணவர்களுக்கு எதிர்கால கல்வியை பற்றி…

ஒரிசா : சட்டப்பேரவை இடைத்தேர்தல் திடீர் ஒத்தி வைப்பு

புவனேஸ்வர் ஒரிசாவில் பிப்லி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் மே மாதம் 16க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஒரிசா மாநிலத்தில் பூரி மாவட்டத்தில் பிப்லி சட்டப்பேரவை தொகுதி அமைந்துள்ளது. அந்த…

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி இரண்டாம் டோசுக்காக மக்கள் காத்திருப்பு

சென்னை தமிழகத்தின் பல பகுதிகளில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாட்டால் இரண்டாம் டோசுக்காக மக்கள் காத்திருக்கின்றனர். இந்தியாவில் தற்போது கொரோனா பரவல் கட்டுக்கடங்காமல் அதிகரிப்பதால் கொரோனா தடுப்பூசி போடும்…