Author: patrikaiadmin

கார்த்தியின் ‘சர்தார்’ படத்தின் மோஷன் போஸ்டர் ரிலீஸ்….!

சுல்தான் படத்தின் பணிகளை முடித்த கார்த்தி மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதே தோற்றத்தில் பி.எஸ்.மித்ரன் இயக்கும் ‘சர்தார்’ படத்தில் நடிப்பார்…

11 ஓவர்களில் 90 ரன்கள் ச‍ேர்த்துள்ள சென்னை அணி!

மும்பை: பெங்களூருவுக்கு எதிராக, முதலில் பேட்டிங் ஆடிவரும் சென்னை அணி, 11 ஓவர்களில், 1 விக்கெட் இழந்து, 90 ரன்களை எடுத்துள்ளது. தொடக்க வீரர் ருதுராஜ், 25…

வெற்றிமாறனின் ‘விடுதலை’ படத்தில் இணையும் கவுதம் மேனன்….!

சூரியை ஹீரோவாக வைத்து படம் ஒன்றை இயக்குகிறார் வெற்றிமாறன் . எல்ரெட் குமாரின் ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் படபிடிப்பு தற்போது சத்தியமங்கலம் வனப்பகுதியில் நடந்து…

ஜார்ஜியாவில் ‘தளபதி 65 ‘ ஷூட்டிங் முடித்து சென்னை திரும்பிய நடிகர் விஜய்….!

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள ‘தளபதி 65’ திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் தொடங்கியுள்ளதாக சன்பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. மாஸ்டர் திரைப்பட வெற்றிக்கு பிறகு…

பிகில் பட ஒளிப்பதிவாளருக்கு திருமணம்…!

தளபதி விஜய் நடிப்பில் உருவான மெர்சல், பிகில் மற்றும் தெலுங்கில் வெளியான கிராக் படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் ஒளிப்பதிவாளர் G.K.விஷ்ணு. இவருக்கும் மஹாலக்‌ஷ்மி என்பவருக்கும் இன்று (25-04-2021,…

டாஸ் வென்று பெங்களூருவுக்கு எதிராக முதலில் களமிறங்கிய சென்னை!

மும்பை: பெங்களூரு அணிக்கெதிரான தனது முதல் லீக் போட்டியில், டாஸ் வென்ற சென்னை அணி, முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. புள்ளிப் பட்டியலில், பெங்களூரு அணி முதலிடத்திலும், சென்னை…

கொரோனா தொற்று – மோசமாகும் மேற்குவங்க நிலைமை!

கொல்கத்தா: ‍மேற்குவங்க தலைநகரில், கொரோனா பரிசோதனைக்கு உள்ளாகும் இருவரில் ஒருவருக்கு அந்த வைரஸ் தொற்று இருப்பதாகவும், மாநிலத்தின் பிற பகுதிகளில், பரிசோதனைக்கு உள்ளாகும் நான்கில் ஒருவருக்கு வைரஸ்…

மோடியின் ஆட்சி – ஒரு சாமானியனின் புலம்பல்!

* நாடே மரணத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கும் நேரத்திலும், பொறுப்புகளை, அதிகாரமற்ற மாநில அரசுகளின் மீது விட்டுவிட்டு விலகிக்கொள்வது. * இந்தநேரத்திலும், மேற்குவங்கத்தின் எஞ்சிய தொகுதிகளுக்கான தேர்தலை, ஒரேசமயத்தில்…

4நாட்களில் கொரோனா ஓடிவிடுமா? ஏன் இவ்வளவு அலப்பறை…

நாடு முழுவதும் பரவியுள்ள கொரோனாவின் 2வது அலை காரணமாக மக்களின் வாழ்வாதாரம் மீண்டும் முடங்கியுள்ளது… இல்லை… இல்லை, ஆட்சியாளர்களால் முடக்கப்பட்டு உள்ளது என்றே கூற வேண்டும். மக்கள்…

தனது தொகுதி மேம்பாட்டு நிதியை கொரோனா தடுப்பு பணிகளுக்கு பயன்படுத்த சோனியா அறிவுறுத்தல்

புதுடெல்லி: தொகுதி மேம்பாட்டுக்காக தனக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியை மேற்படி தொகுதியில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக செலவழிக்குமாறு மாவட்ட கலெக்டருக்கு சோனியா காந்தி அறிவுறுத்தி உள்ளார். உத்தரபிரதேசத்தின் ரேபரேலி…