Author: A.T.S Pandian

இன்று நடைபெறுகிறது தவெக தலைவர் நடிகர் விஜய் தலைமையில் 2வது ஆண்டு கல்வி விருது வழங்கும் விழா

சென்னை: அரசியல் கட்சியை தொடங்கியுள்ள நடிகர் விஜய் மற்றும் அவரது தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இரண்டாவது ஆண்டாக கல்வி விருது வழங்கும் விழா இன்று நடைபெறுகிறது.…

சுயஉதவி குழுக்களுக்கு ரூ.100கோடி நிதி – 22 சட்டமன்றத் தொகுதிகளில் விளையாட்டரங்கம்”! பேரவையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு!

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 22 சட்டமன்றத் தொகுதிகளில் முதலமைச்சர் சிறு விளையாட்டரங்கங்கள் அமைக்கப்படும் என்றும் 7,000 சுய உதவிக் குழுக்களுக்கு 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சமுதாய…

வார ராசிபலன்: 28.06.2024  முதல்  04.07.2024 வரை! வேதா கோபாலன்

மேஷம் திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடியே நடைபெறும். தெய்வீக சிந்தனை மேலோங்கும். பிள்ளைகள் வழியில் ஹாப்பி செய்தி வீடு வந்து சேரும். உடன்பிறப்புகள் உங்கள் நலனில் அக்கறை காட்டுவாங்க.…

நாடாளுமன்றத்தில் உள்ள செங்கோலை அகற்ற வேண்டும் சமாஜ்வாதி எம்.பி கோரிக்கை! தமிழக எம்.பி.க்கள் மவுனம்?

சென்னை: நாடாளுமன்றத்தில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டின் செங்கோலை அகற்ற வேண்டும் என இண்டியா கூட்டணியில் உள்ள சமாஜ்வாதி கட்சி எம்.பி. கடிதம் எழுதி உள்ளார். இதற்கு தமிழ்நாடு எம்.பி.க்கள்…

மணல் குவாரி முறைகேடு: தமிழ்நாடு டிஜிபிக்கு அமலாக்கத்துறை பரபரப்பு கடிதம்…

சென்னை: தமிழ்நாட்டில் நடைபெற்ற மணல் குவாரி முறைகேடு தொடர்பாக தமிழ்நாடு டிஜிபிக்கு அமலாக்கத்துறை பரபரப்பு கடிதம் எழுதி உள்ளது. அதில், அரசு 490 ஏக்கர் அளவுக்கு மணல்…

திமுகவுக்கு நாடாளுமன்றம் என்றால் ஒரு நீதி, சட்டப்பேரவை என்றால் ஒரு நீதியா? அதிமுக உண்ணாவிரதத்துக்கு நேரில் ஆதரவு தெரிவித்த பிரேமலதா

சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு விவகாரத்தில் விளம்பரம் தேடி வேண்டிய அவசியம் அதிமுகவுக்கு இல்லை என்றும், திமுகவுக்கு நாடாளுமன்றம் என்றால் ஒரு நீதி, சட்டப்பேரவை என்றால் ஒரு…

உலகிலேயே மிகவும் வேகமாக வளரும் நாடாக இந்தியா உள்ளது! 18வது முதல் கூட்டத்தொடரில் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு உரை! வீடியோ

டெல்லி: 18வது முதல் கூட்டத்தொடரில் பாராளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றினார். அபபோது நாடு வேகமாக முன்னேறி வருகிறது உள்பட பல்வேறு முன்னேற்றம் துறைகளில்…

கோவிலின் பரம்பரை அறங்காவலர் நீக்கப்பட்டது தொடர்பான அறநிலையத்துறையின் உத்தரவு செல்லும்! உயர்நீதிமன்றம்…

சென்னை: கோவில் நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் விசாரணையை எதிர்கொள்ளாமல், EO ஐ தானாக முன்வந்து பணியில் இருந்து ஓய்வு பெற விடாமல் நடவடிக்கை எடுத்த அறநிலையத்துறையின்…

ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம்  – திருச்சியில் உலகத்தரம் வாய்ந்த நூலகம்! சட்டப்பேரவையில் ஸ்டாலின் அறிவிப்பு…

சென்னை: ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம் – திருச்சியில் உலகத்தரம் வாய்ந்த மாபெரும் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் கலைஞர் பெயரால் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் விதி…

தமிழ்நாட்டில் அடுத்தடுத்து சிக்கும் போதைப்பொருட்கள்: சென்னை விமான நிலையத்தில்ரூ.22 கோடி மதிப்புடைய கோக்கைன் பறிமுதல்…

சென்னை: தமிழ்நாட்டில் அடுத்தடுத்து பல கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் சிக்கி வருகிறது. இன்று ரூ.22 கோடி மதிப்புடைய 2.2 கிலோ கோக்கைன் போதைப் பொருள் சென்னை…