Author: A.T.S Pandian

மத்தியஅரசு நிதி ஒதுக்கீட்டில் அனைத்து மாநிலத்துக்கும் ஒரே முறையை பின்பற்ற கூடாது! தங்கம் தென்னரசு

சென்னை: மாநில திட்டங்களுக்கான நிதியை ஒதுக்கீடு செய்யும்போது, அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே வரைமுறைகளையும், கட்டுப்பாடுகளையும் மத்திய அரசு பின்பற்றக்கூடாது என்று சட்டப்பேரவையில் நிதியமைச்சர் அமைச்சர் தங்கம் தென்னரசு…

சட்டப்பேரவைக்குள் குட்கா எடுத்து வந்த விவகாரம்: மேல்முறையீட்டு மனுக்களை அரசு எப்படி வாபஸ் பெற முடியும்? நீதிமன்றம் கேள்வி

சென்னை: சட்டப்பேரவைக்குள் திமுக எம்எல்ஏக்கள் குட்கா எடுத்து வந்த விவகாரம் தொடர்பான மேல்முறையீட்டு மனுவை எப்படி வாபஸ் பெற முடியும் என தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி…

தமிழ்நாட்டில் ’மருத்துவச் சுற்றுலா மாநாடு’! அமைச்சர் கா.ராமச்சந்திரன் அறிவிப்பு!

சென்னை: தமிழ்நாட்டில் மருத்துவச் சுற்றுலா மாநாடு நடத்தப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் ராமச்சந்திரன் அறிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவை மானிய கோரிக்கை கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. சுற்றுலாத்துறை…

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம்: அதிமுக எம்.எல்.ஏ.க்களுடன் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி உண்ணாவிரதம்!

சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து, அதிமுக எம்.எல்.ஏ.க்களுடன் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறார்.…

பாஜக மூத்த தலைவர் அத்வானி மருத்துவமனையில் அனுமதி – தீவிர சிகிச்சை!

டெல்லி: பாஜக மூத்த தலைவரும் முன்னாள் துணை பிரதமருமான எல்கே அத்வானிக்கு நள்ளிரவு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அவர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அத்வானியின் உடல்நிலை…

தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு ரூ.6 ஆயிரம் கோடி மதிப்பிலான கோவில் நிலங்கள் மீட்பு – ரூ.5,097 கோடி மதிப்பில் திருப்பணிகள்! அமைச்சர் சேகர்பாபு

சென்னை: திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழ்நாட்டில், ரூ.6 ஆயிரம் கோடி மதிப்பிலான கோவில் நிலங்கள் மீட்கப்பட்டு உள்ளதாகவும், திருக்கோவில்களுக்கு ரூ.5,097 கோடி மதிப்பில் திருப்பணிகள் நடைபெற்றுள்ளதாகவும்…

18வது நாடாளுமன்ற முதல் கூட்டுக்கூட்டத்தில் குடியரசு தலைவர் முர்மு இன்று உரையாற்றுகிறார்..

டெல்லி: 18வது நாடாளுமன்றம் அமைக்கப்பட்டு, தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் எம்.பி.க்களாக பதவி ஏற்ற நிலையில், இன்று நடைபெறும் முதல் கூட்டுக்கூட்டத்தில் குடியரசு தலைவர் முர்மு உரையாற்றுகிறார்.…

மக்களவையில் எதிர்க்கட்சி குரல் அனுமதிக்கப்படும் என்று நம்புகிறேன்! ராகுல் காந்தி

டெல்லி: மக்களவையில் எதிர்க்கட்சி குரல் அனுமதிக்கப்படும் என்று நம்புகிறேன், இந்திய மக்களின் குரலாக கடந்த முறையை காட்டிலும் கூடுதல் பலத்துடன் எதிர்க்கட்சிகளி குரல்கள் ஒலிக்கும் என எதிர்க்கட்சி…

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு: திமுக அரசை கண்டித்து இன்று அதிமுக உண்ணாவிரதம் – போலீசார் கெடுபிடி…

சென்னை: கள்ளக்குறிச்சி விஷ சாராய உயிரிழப்புகளை தடுக்க தவறியதற்காக தி.மு.க அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் அதிமுக சார்பில் இன்று வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது.…

நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் அண்ணாமலை இந்திராகாந்தி பற்றி அறிந்திருக்க வாய்ப்பே இல்லை! செல்வபெருந்தகை கண்டனம்

சென்னை: நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் அண்ணாமலை இந்திரா காந்தி பற்றி அறிந்திருக்க வாய்ப்பே இல்லை, அவரது பெருமை புரியாமல் அண்ணாமலை பேச வேண்டாம்,…