Author: A.T.S Pandian

ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய வீரர்கள், வீராங்கனைகளுடன் கலந்துரையாடினார் பிரதமர் மோடி! வீடியோ

டெல்லி: ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய வீரர்கள், வீராங்கனைகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அப்போது, அவர்கள் வெற்றி பெற வாழ்த்து கூறினார். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.…

மூன்று குற்றவியல் சட்டங்களை எதிர்த்து திமுக சட்டத்துறை சார்பில் நாளை உண்ணாவிரத போராட்டம்!

சென்னை: மத்திய அரசால் அமல்படுத்தப்பட்டுள்ள மூன்று குற்றவியல் சட்டங்களை எதிர்த்து திமுக சட்டத் துறை சார்பில் நாளை (சனிக்கிழமை) மாபெரும் உண்ணாவிரத அறப் போராட்டம் நடைபெறவிருப்பதாக திமுக…

சமூக நீதிக்கு துரோகம் இழைப்பவர்கள் யார்? முதலமைச்சருக்கு அன்புமணி ஆதாரத்துடன் கேள்வி…

சென்னை: ‘சமூகநீதிக்கு துரோகம் இழைப்பவர்கள் யார்? என்பதை என்பதை மக்கள் புரிந்து கொள்ள சில உண்மைகள்..’ என 10 கருத்துகளை முன்வைத்து தமிழக முதல்வர் ஸ்டாலினின் சமூகவலைதளப்…

எங்களது அனுமதி இல்லாமல் விஜயகாந்த்தை பயன்படுத்தக்கூடாது! பிரேமலதா விஜயகாந்த்

சென்னை: எங்களது அனுமதி இல்லாமல் மறைந்த கேப்டன் விஜயகாந்த்தை எங்கும் பயன்படுத்தக்கூடாது என பிரேமலதா விஜயகாந்த் எச்சரித்து உள்ளார். விஜயகாந்தை எந்த விதத்தில் பயன்படுத்துவதாக இருந்தாலும் முறையாக…

கள்ளச்சாராய பலிக்கு ரூ.10 லட்சம் இழப்பீடா? தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி…

சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலிக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு எப்படி வழங்க முடியும் என கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்றம், இது மிகவும் அதிகமான தொகை என்று கூறியதுடன்,…

ஹத்ராஸ் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் இழப்பீடு! யோகிக்கு ராகுல் வேண்டுகோள்…

ஹத்ராஸ்: ஹத்ராஸ் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் ஏழ்மை குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதால் கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், காங்கிரஸ் சார்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான எல்லா…

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ”சமூக நீதிக்கு துரோகம் இழைப்பவர்களுக்கு தக்க பாடம் புகட்டுங்கள்”! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை: விக்கிவாரண்டி இடைத்தேர்தலில், ”சமூகநீதிக்கு துரோகம் இழைப்பவர்களுக்கு தக்க பாடம் புகட்டுங்கள்” என்று வேண்டுகோள் விடுத்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுக அரசு என்றாலே சமூகநீதி அரசு என்றும்…

ரூ.822 கோடி குத்தகை பாக்கி: ஊட்டி குதிரை பந்தய மைதானத்தை கைப்பற்றியது வருவாய்த்துறை…

நீலகிரி: ரூ.822 கோடி குத்தகை பாக்கிக்காக, உதகை குதிரை பந்தய மைதானத்துக்கு சீல் வைத்த வருவாய்த் துறை, அந்த மைதானத்தை தன் வசப்படுத்தியது. இந்த மைதானத்தில் கடந்த…

பொதுமக்களே கவனம்: உடலுக்கு கேடு விளைவிக்கும் ரசாயனம் கலந்த எண்ணையில் பொறிக்கப்படும் ‘கே.எஃப்.சி’ சிக்கன்!

தூத்துக்குடி: பிரபல நிறுவனமான ‘கே.எஃப்.சி’ சிக்கன் கடையில் ரசாயனம் கலந்த எண்ணையில் உணவுப் பொருட்கள் பொறிக்கப்பட்டு வந்தது தெரிய வந்துள்ளது. இதையடுத்து, உணவு பாதுகாப்புத்துறையினர் அங்கு நேரடி…

‘என் படத்தை ரிலீஸ் பண்ண விடமாட்றாங்க’, தியேட்டர் அதிபர்களை மிரட்டுறாங்க’..! நடிகர் ரஞ்சித் பரபரப்பு குற்றச்சாட்டு

சென்னை: ‘என் படத்தை ரிலீஸ் பண்ண விடமாட்றாங்க’ – தியேட்டர் அதிபர்களை மிரட்டுறாங்க’.. என நடிகர் ரஞ்சித் பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ளார். நடிகர் ரஞ்சித் கவுண்டம்பாளையம் என்ற…