Author: A.T.S Pandian

ஆம்ஸ்ட்ராங் படுகொலை: காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை, பிரேமலதா விஜயகாந்த், நடிகர் விஜய் கண்டனம்…

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகி உள்ளது…

ஆகஸ்ட்டில் மோடி அரசு கவிழும்! முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் ஆரூடம்…

சென்னை: தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ள மோடி அரசு, ஆகஸ்டு மாதம் கவிழும் வாய்ப்பு உள்ளது என முன்னாள் முதல்வரும், ஆர்.ஜே.டி தலைவரும்,…

வருமானத்துக்கு அதிகமான சொத்துக்கள் சேர்த்த வழக்கில் முன்னாள் அதிமுக அமைச்சரின் சொத்துகள் பறிமுதல்! உயா்நீதிமன்றம் தீா்ப்பு

சென்னை: வருமானத்துக்கு அதிகமான சொத்துக்கள் சேர்த்த வழக்கில் முன்னாள் அதிமுக அமைச்சர் அரங்கநாயகத்தின் சொத்துக்களை பறிமுதல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் தீா்ப்பு வழங்கி உள்ளது. வருமானத்துக்கு அதிகமாக…

ஆடி மாத பூஜை: சபரிமலை அய்யப்பன் கோவில் நடை வரும் 15-ந் தேதி திறப்பு!

திருவனந்தபுரம்: ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் வரும் 15-ந் தேதி திறக்கப்படும் என தேவசம் போர்டு அறிவித்து உள்ளது. மேலும், ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில்…

பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினரான ஈழத்தமிழ் பெண் உமா குமரனுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

சென்னை: பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினரான உமா குமரனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார். அதற்கு உமா குமரன் நன்றி தெரிவித்துள்ளார். பிரிட்டனில் தொழிற்கட்சி அமோக வெற்றிபெற்று…

ஆம்ஸ்ட்ராங் படுகொலை: இதுதான் இந்தியாவே திரும்பிப்பார்க்கும் திராவிட மாடலா? பிஎஸ்பி தலைவர் மாயாவதி, எடப்பாடி, திருமா உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்…

சென்னை: தமிழ்நாட்டை உலுக்கிய கொலை சம்பவம் சென்னையில் பட்டப்பகலில் அரங்கேறி உள்ளது. பகுஜன் சமாஜ் என்ற தேசிய கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் ஒரு கும்பலால் வெட்டி…

சென்னையை உலுக்கிய கொலை சம்பவம்: ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் 8 பேர் போலீசில் சரண்… பதற்றம்..

சென்னை: தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்பதை மீண்டும் உறுதிப்படுத்திய பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் படடப்பகலில் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், 8 பேர் காவல்நிலையத்தில்…

சென்னையில் பயங்கரம்: பட்டப்பகலில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை!

சென்னை: சென்னை பெரம்பூர் பகுதியில் வசித்து வந்த பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் மர்ம கும்பலால் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதன் காரணமாக…

நம்பிக்கை துரோகி, கரையான், 2026 சட்டமன்ற தேர்தலையும் புறக்கணிப்பாரா? எடப்பாடியை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை

சென்னை: விக்கிரவாண்டியை போல 2026 சட்டமன்ற தேர்தலையும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி புறக்கணிப்பாரா? என்றும் எடப்பாடி ஒரு நம்பிக்கை துரோகி என்றும் எனவும், மாநில பாஜக…

‘அண்ணாமலை அரசியல் ஞானி’ – மற்ற கட்சிகளை அவதூறாக பேசுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்! எடப்பாடி பழனிசாமி

கோவை: அண்ணாமலை மெத்தப் படித்தவர்.. மிகப்பெரிய அரசியல் ஞானி என எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி காட்டமாக விமர்சனம் செய்தார். மேலும் தமிழகத்தில் சட்ட…