Author: A.T.S Pandian

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் சாவு: கேரளாவில் பதுங்கி இருந்த கள்ளசாராய வியாபாரி கைது

சென்னை: 65 பேரை பலிகொண்ட கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவுக்கு காரணமாக கள்ளச்சாராயம் விற்பனை செய்த கள்ளச்சாராய வியாபாரி கேரளாவில் பதுங்கி இருந்த நிலையில், அவரை சிபிசிஐடி காவல்துறையினர்…

ஆம்ஸ்ட்ராங் படுகொலை: ராகுல்காந்தி கண்டனம்…

டெல்லி: ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு கண்டனம் தெரிவித்துள்ள, ராகுல்காந்தி, குற்றவாளிகளை கைது செய்து சட்டத்தின் முன் அரசு நிறுத்தும் என நம்புகிறேன் என தெரிவித்து உள்ளார். பகுஜன் சமாஜ்…

ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்த இன்று சென்னை வருகிறார் பிஎஸ்பி தேசிய தலைவர் மாயாவதி….

சென்னை: தமிழ்நாடு பிஎஸ்பி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், அவரது உடலுக்கு பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர்…

ஆம்ஸ்ட்ராங் படுகொலை – சாலை மறியல்: சென்ட்ரல் பகுதிக்கு செல்வதை பொதுமக்கள் தவிர்ப்பது நல்லது…

சென்னை: ஆம்ஸ்ட்ராங் படுகொலை காரணமாக அவரது உடல் சென்ட்ரல் அருகே உள்ள ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வுக்காக வைக்கப் பட்டு உள்ள நிலையில், அங்கு அவரது கட்சி…

ஆம்ஸ்ட்ராங் கொலை: குற்றவாளிகளுக்கு சட்டப்படி தண்டனை பெற்றதர முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் பட்டப்பகலில் வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் மு.க.…

10ந்தேதி விடுமுறை: விக்கிரவாண்டி தொகுதியில் உள்ள வெளி நபர்கள் ஜூலை 8ந்தேதி மாலை வெளியேற தேர்தல் ஆணையம் உத்தரவு

சென்னை: விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதியில் முகாமிட்டுள்ள வெளிநபர்கள் 8-ம் தேதி தேதி மாலை 6 மணிக்கு மேல் வெளியேற வேண்டும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத…

இரண்டு நாள் பயணமாக ஜூலையில் ரஷ்யா செல்கிறார் பிரதமர் மோடி!

டெல்லி: இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி ஜூலையில் ரஷ்யா செல்கிறார். ஜூலை 8-9 தேதிகளில் அவர் ரஷ்யா செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. உக்ரைன்…

மதுபான கொள்கையில் இளைஞர்கள் நலனை உறுதி செய்யுங்கள்! தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுரை…

மதுரை: இளைஞர்களின் வாழ்க்கையை மனதில் வைத்துக்கொண்டு மதுபான கொள்கைளில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்று உயர்நீதிமன்றம் மதுரை கிளை தமிழக அரசுக்கு ஆலோசனை கூறியுள்ளது. நாளைய சமுதாயத்தின்…

ரூ.4 கோடி ரூபாய் பணம் பறிமுதல்: பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜராக உத்தரவு

சென்னை: தேர்தலின்போது ரெயில் நிலையத்தில் 4 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டத தொடர்பான வழக்கின் விசாரணைக்கு பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜராகும்படி உயர்நீதி…

ஜூலை 8-ல் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்: உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் அறிவிப்பு…

சென்னை: புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக ஜூலை 8-ம் தேதி நீதிமன்றத்தை புறக்கணிப்பது என சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை…