Author: A.T.S Pandian

அதிமுகவுக்கு விசுவாசமானவர் யார்? இபிஎஸ் ஓபிஎஸ் இடையே கடும் போட்டி – மாறி மாறி குற்றச்சாட்டு…

சென்னை: அதிமுகவுக்கு விசுவாசமானவர்கள் யார்? துரோகி யார் என்பதில் முன்னாள் முதலமைச்சர்களான இபிஎஸ் ஓபிஎஸ் இடையே கடுமையான மோதல் போக்கு நிலவி வருகிறது. ஒருவரை ஒருவர் மாறி…

மூன்றே மாதத்தில் பெயர்ந்து விழுந்த பள்ளி கட்டிட சீலிங்…! இது கா

காஞ்சிபுரம்: அரசு பள்ளி கட்டிடம் திறக்கப்பட்டு வெறும் மூன்று மாதமே ஆன நிலையில், சிலிக்கில் இருந்து சிமெண்டுகள் பெயர்ந்து விழுந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை…

மக்களை கண்டு அஞ்சுகிறது அதிமுக! விக்கிரவாண்டி பிரசாரத்தில் அமைச்சர் உதயநிதி விமர்சனம்..

விழுப்புரம்: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலி,ன அதிமுக மக்களை கண்டு அஞ்சுகிறது என்று விமர்சித்துடன், பாமகவுக்கு வாக்காளர்கள் இந்த…

45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையின்மை அதிகரிப்பு! காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ்…

டெல்லி: உயிரியில் இல்லாத பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில், 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையின்மை அதிகரித்து உள்ளதாக மூத்த காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் குற்றம்…

வங்கி ஆவணங்கள் கோரிய முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மனு மீது இன்று உத்தரவு

சென்னை: கடந்த ஓராண்டை கடந்தும் சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மனு மீது இன்று சென்னை அமைர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கிறது. ஊழல் குற்றச்சாட்டில்…

மு.க.அழகிரி மகன் துரை தயாநிதி குறித்து வதந்தி!

வேலூர்: உடல்நலப் பாதிப்பு காரணமாக, கடந்த ஓராண்டாக சிகிச்சை பெற்று வந்த மு.க.அழகிரி மகன் துரை தயாநிதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என வதந்திகள் பரவி வருகிறது.…

2 நாள் பயணமாக இன்று ரஷ்யா புறப்படுகிறார் பிரதமர் மோடி..!

டெல்லி: பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக தனி விமானம் மூலம் இன்று ரஷ்யா புறப்படுகிறார். உகரைன் போருக்கு பிறகு முதன்முறையாக பிரதமர் மோடி ரஷ்ய பயணம்…

வினாத்தாள் கசிவு விவகாரம்: நீட் கலந்தாய்வு ஒத்தி வைப்பு…

டெல்லி: மருத்துவ மாணவ சேர்க்கைக்கான நீட் கலந்தாய்வு ஒத்தி வைக்கப்படுவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்து உள்ளது. நீட் தொடர்பான வழக்கு வரும் 8ந்தேதி மீண்டும் உச்சநீதிமன்றத்தில்…

ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும்! ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்கள் போராட்டம்

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால்…

கள்ளச்சாராயம் குடித்து பலியானோருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு உத்தரவை ரத்து செய்ய வேண்டும்! உயர்நீதி மன்றம்

சென்னை: கள்ளச்சாராயம் குடித்து பலியானோருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு எப்படி வழங்க முடியும்? என கேள்வி எழுப்பி உள்ள சென்னை உயர்நீதிமன்றம், இழப்பீடு வழங்குவது குறித்து தமிழ்நாடு…