Author: A.T.S Pandian

ரெட் அலர்ட் – பொதுமக்களுக்கு எச்சரிக்கை – விமான சேவைகள் ரத்து: சென்னையை நெருங்குகிறது ஃபெஞ்சல் புயல்…

சென்னை: கடந்த 4 நாட்களாக சென்னை மக்களை மிரட்டி வந்த ஃபெஞ்சல் புயல் இன்று மதியம் சென்னை அருகே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சூறாவளியுடன்…

`ஃபெங்கல் புயல் எதிரொலி: இசிஆர் – ஓஎம்ஆர் சாலைகள் மூடல் – விளம்பர போர்டுகளை இறக்க உத்தரவு – தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை: சென்னை அருகே வந்துகொண்டிருக்கும் ஃபெங்கல் புயல் இன்று கரையை கடக்க இருப்பதால் நேற்று முதல் சென்னை உள்பட பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இன்று…

பூங்கா – கடற்கரை செல்ல தடை: சென்னையில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிகைகள் தயாராக உள்ளது! மாநகராட்சி தகவல்

சென்னை: ஃபெங்கல் புயல் காரணமாக, சென்னையில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளதாகவும், பொதுமக்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும்தயாராக இருப்பதாக சென்னை மாநகராட்சிஆணையர் குமரகுருபரன் தெரிவித்து உள்ளார்.…

108 ஆம்புலன்சில் 16 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை! 2 பேர் கைது – இது மத்திய பிரதேசம் சம்பவம்

போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில், ஒடும் ‘108’ ஆம்புலன்சில் நள்ளிரவில் 16 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை நடைபெற்றுள்ளது. இதற்கு உடந்தையாக, சிறுமியின் சகோதரி, அவரின் கணவர்…

திமுக ஆட்சியில் குற்றவாளிகளுக்கு பயமில்லை! எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்

சென்னை; திமுக ஆட்சியில் குற்றவாளிகளுக்கு பயமில்லை என முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார். திருப்பூர் சேமலைக் கவுண்டம்பாளையம் சம்பவத்தை மேற்கொள் காட்டி…

எதிர்க்கட்சிகள் தொடர் அமளி: மக்களவை, மாநிலங்களவை டிசம்பர் 2ந்தேதி வரை ஒத்திவைப்பு!

டெல்லி: எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக மக்களவை மற்றும் மாநிலங்களவை டிசம்பர் 2ந்தேதி வரை ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. அதானி விவகாரம், மணிப்பூர் விவகாரம், உ.பி. மோதல்,…

மணல் குவாரி முறைகேடு: திண்டுக்கல் ரத்தினம் வீடு உள்பட பல பகுதிகளில் 3வது முறையாக இன்று மீண்டும் அமலாக்கத்துறை ரெய்டு…

சென்னை: மணல் குவாரி முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தி வரும் அமலாக்கத்துறை அதிகாரிகள், இன்று 3வது முறையாக மீண்டும் மணல் குவாரி காண்டிராக்டர் திண்டுக்கல் ரத்தினம் வீடு…

மீண்டும் ஃபெங்கல்: மணிக்கு 8 கி.மீ வேகத்தில் சென்னையை நெருங்குகிறது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்!

சென்னை: வங்கக்கடலில் உருவாகி உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மீண்டும் ஃபெங்கல் புயலாக மாறும் என்றும், இது மணிக்கு 8 கி.மீ வேகத்தில் சென்னையை நெருங்கி…

தமிழ்நாடு அரசின் முடிவுகள் திருப்தியில்லை: தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் நாளை முதல் மீண்டும் போராட்டம் அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு அரசின் முடிவுகள் திருப்தியில்லை என்று தெரிவித்துள்ள தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தினர், மீண்டும் போராட்டத்திற்கான தேதிகளை அறிவித்து உள்ளனர். அதன்படி நாளை முதல் போராட்டத்தில்…

நாளை கரையை கடக்கும் புயலால், வடதமிழ்நாடு, புதுச்சேரி பகுதியில் சூறாவளி காற்றுடன் கனத்த மழை! ஐஎம்டி பாலசந்திரன்

சென்னை: நாளை கரையை கடக்கும் புயலால், வடதமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திரா பகுதியில் கனத்த மழையுடன் கூடிய சூறவளி காற்று வீசும் என சென்னை வானிலை…