Author: A.T.S Pandian

ஒன்றை ஆண்டுகளில் 10 லட்சம் பேருக்குஅரசு: நாட்டின் வளர்ச்சி இளைஞர்களால் ஏற்படும்! பிரதமர் மோடி…

டெல்லி: கடந்த ஒன்றை ஆண்டுகளில் 10 லட்சம் இளைஞர்களுக்கு நிரந்தர அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது என்று கூறிய பிரதமர் மோடி, இன்று நடைபெற்ற ரோஜ்கர் மேளோ நிகழ்ச்சியில்…

காலியாக உள்ள மருத்துவ இடங்களை சிறப்பு கவுன்சிலிங் மூல நிரப்பலாம்! உச்சநீதி மன்றம்

சென்னை: இளநிலை மருத்துவ படிப்புகளில் காலியாக உள்ள இடங்களை சிறப்பு கவுன்சிலிங் மூலம் நிரப்ப உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இளநிலை மருத்துவ படிப்புக்கான பல கட்ட கவுன்சிலிங் முடிந்த…

மதுரை மெட்ரோ ரயில் திட்டம் 3 ஆண்டுகளில் முடிக்க நடவடிக்கை! சென்னை மெட்ரா ரயில் நிர்வாகம் தகவல்…

சென்னை: மதுரை மெட்ரோ ரயில் திட்டம் 3 ஆண்டுகளில் முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மெட்ரா ரயில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது. அதற்கான டெண்டர் 6…

தமிழ்நாட்டின் பல பகுதிகளில் டிசம்பர் 25, 26 தேதிகளில் மழைக்கு வாய்ப்பு!

சென்னை : டிசம்பர் 25 (கிறிஸ்துமஸ்) மற்றும் டிசம்பர் 26ந்தேதி தமிழகத்தின் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்…

குவைத் உடன் 4 ஒப்பந்தங்கள் கையெழுத்து: டெல்லி திரும்பினார் பிரதமர் மோடி

டெல்லி: இரண்டு நாள் பயணமாக முதன்முறையாக குவைத் சென்ற பிரதமர் மோடி, அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டதுடன், இன்று காலை நாடு திரும்பினார். முன்னதாக அந்நாட்டின் உயரிய…

அரசுப் போக்குவரத்து கழக ஊழியர்களின் ஊதிய ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு அரசு அழைப்பு…

சென்னை : திமுகவின் கூட்டணி கட்சியின கம்யூனிஸ்டு கட்சிகளின் தொழிற்சங்கமான சிஐடியு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசை கடுமையாக விமர்சனம் செய்த நிலையில், அதன் எதிரொலியாக…

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: காா்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல சிறப்பு நீதிமன்றம் அனுமதி

டெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கை விசாரித்து வரும் சிறப்பு நீதிமன்றம், காா்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல அனுமதி வழங்கி உள்ளது. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள காா்த்தி…

மகா கும்பமேளா2025: தமிழ்நாடு, கேரளாவில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கம் – விவரம்..

டெல்லி: உ.பி.யில் 2025 ஜனவரியில் நடைபெறும் மகா கும்பமேளாவையொட்டி, தமிழகம், கேரளத்திலிருந்து 5 சிறப்பு ரயில்கள் இயக்கப்படஉள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது. உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் ஒவ்வொரு…

கோவையில் சட்டவிரோத துப்பாக்கி விற்பனை! 3 பேர் கைது…

கோவை: கோவையில் சட்டவிரோத துப்பாக்கி விற்பனை செய்த 3 பேரை மாநகர காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவையில் 50க்கும் மேற்பட்டோரை…

மத்திய மேற்கு வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்! துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்…

சென்னை: மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக 7 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது. தென்மேற்கு மற்றும் அதையொட்டிய…