Author: A.T.S Pandian

பருவகால நோய்களான நிமோனியா, வயிற்றுப்போக்கு குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை! அமைச்சர் மா.சுப்பிரமணியன்…

சென்னை; தமிழ்நாட்டில் அதிகரித்து வரும், பருவகால நோய்களான நிமோனியா, வயிற்றுப்போக்கு குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார். சென்னையில்…

பொங்கல் தொகுப்பு டோக்கன் 3-ந்தேதி முதல் வினியோகம்!

சென்னை: நடப்பாண்டு பொங்கல் பரிசு தொகை இல்லாமல், பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான டோக்கன் ஜனவரி 3ந்தேதி முதல் வழங்கப்பட உள்ளதாக தகவல்கள்…

சென்னையில் வெள்ளப்பெருக்கை தடுக்க 7 பாலங்கள் – மாநகராட்சி மழலை பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு! சென்னை மாநகராட்சி அனுமதி….

சென்னை: சென்னையில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதை தடுக்கவும், போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் 7 பாலங்கள் கட்ட சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதற்கான தீர்மானம் மாமன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.…

இனிமேல் ஆண்டின் இறுதி வாரம் ‘குறள் வாரமாக’ கடைபிடிக்கப்படும்! முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு…

கன்னியாகுமரி: திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவில் பல புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இனிமேல் “ஒவ்வொரு ஆண்டின் இறுதி வாரம் குறள் வாரமாக கடைபிடிக்கப்படும்” என…

திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா 2வது நாள் நிகழ்ச்சி: திருக்குறள் கண்காட்சி திறப்பு – வெள்ளிவிழா சிறப்பு மலரை வெளியிட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்.

நாகர்கோவில்: கன்னியாகுமரியில், திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா 2வது நாள் நிகழ்ச்சி இன்று நடைபெற்று வருகிறது. இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருக்குறள் கண்காட்சியை…

வடகிழக்கு பருவமழைபொங்கல் வரை நீடிக்க வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் தகவல்…

சென்னை: நடப்பாண்டு வடகிழக்கு பருவமழை பொங்கல் வரை நீடிக்க வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவா் பாலசந்திரன் தெரிவித்து உள்ளார். தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை…

நடப்பாண்டில் 3வது முறை: இன்று மீண்டும் நிரம்புகிறது மேட்டூர் அணை!

சேலம்: டெல்டா பாசன விவசாயிகளின் பாதுகாவலாக திகழும் மேட்டூர் அணை அதன் முழு கொள்ளவான 120 அடியை நெருங்கி உள்ளது. இன்று மாலைக்குள் அணை முழு கொள்ளவை…

91 தீர்மானங்கள் நிறைவேற்றம்: சென்னையில் பெண்களுக்கான கணினி, தையல் பயிற்சி பள்ளிகள் விரிவுபடுத்தப்படும்!  மேயர் பிரியா

சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில், பெண்களுக்கான கணினி பயிற்சி மற்றும் தையல் பயிற்சி பள்ளி திட்டம் அனைத்து மண்டலங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று ரிப்பன் மாளிகையில் நேற்று நடைபெற்ற…

2025 புத்தாண்டு கொண்டாட்டம் : சென்னையில் 425 இடங்களில் வாகன தணிக்கை; பாதுகாப்பு பணியில் 19000 போலீஸார்

சென்னை: 2025 புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, சென்னை முழுவதும் காவல்துறையினரின் பாதுகாப்பின் கீழ் கொண்டு வரப்பட்டு உள்ளது. சென்னை மாநகர பகுதிகளில், 425 இடங்களில் வாகன தணிக்கை…

யார் அந்த சார்? எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் போராட்டம் நடத்தியவர்கள்மீது ‘ஆபாசமாக பேசுதல்’ பிரிவில் காவல்துறை வழக்கு பதிவு…

சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில், குற்றம் சாட்ட நபர் மற்றொருவருடன் சார் என கூறிய பேசிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள…