Author: A.T.S Pandian

2026 சட்டமன்ற தேர்தலில் 5முனை போட்டி – கூட்டணி ஆட்சி! அண்ணாமலை கணிப்பு…

சென்னை: 2026 சட்டமன்ற தேர்தலில் 5முனை போட்டி இருக்கும் என்று கூறிய மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, அப்போது மாநிலத்தில் கூட்டணி ஆட்சி பதவி ஏற்கும் என…

கள ஆய்வு: இரண்டுநாள் பயணாக இன்று ஈரோடு செல்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை; அரசின் திட்டப் பணிகள் குறித்த கள ஆய்வு செய்வதற்காக இரண்டுநாள் பயணாக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஈரோடு செல்கிறார்/ தமிழ்நாட்டில் மாவட்டம் வாரியாக கள ஆய்வு…

கலைஞருக்கு தூண்போல உடன் நின்றவர்! பேராசிரியர் பிறந்தநாளில் முதலமைச்சர் புகழாரம்…

சென்னை: கலைஞருக்கு தூண்போல உடன் நின்றவர் என பேராசிரியர் அன்பழகன் பிறந்த நாளையொட்டி அவரது உருவ படத்துக்கு மலர்தூவி மரியாதை செய்த முதலமைச்சர் ஸ்டாலின், அவருக்கு புகழாரம்…

ரத்தக்களறியானது நாடாளுமன்ற வளாகம்! எதிர்க்கட்சி ஆளுங்கட்சியின் பேரணியால் பாஜக எம்.பி.யின் மண்டை உடைப்பு…

டெல்லி: அம்பேத்கர் விவகாரத்தை கையில் எடுத்த, நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் மற்றும் ஆளுங்கட்சி எம்.பிக்கள் நடத்திய பேரணியில் மோதல் ஏற்பட்டது. இதில் ஏற்பட்ட கைகலப்பில், பாஜக…

ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் காணிக்கையாக கிடைத்த 29 கிலோ தங்கம் வங்கியில் முதலீடு! அமைச்சர் சேகர்பாபு

கோவை: சமீபத்தில் கும்பாபிஷேசம் நடைபெற்ற கோவை ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் காணிக்கையாக கிடைக்கப்பெற்ற 28 கிலோ 906 கிராம் தங்கம் பொள்ளாச்சி வங்கியில் முதலீடு செய்யப்பட்டு இருப்பதாக,…

அம்பேத்கர் விவகாரம்: நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி, ஆளுங்கட்சி தரப்பில் போராட்டம்… பேரணி – வீடியோக்கள்

டெல்லி: அம்பேத்கர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி, ஆளுங்கட்சி தரப்பில் தர்ணா போராட்டம் மற்றும் பேரணி நடைபெற்றது. பாபாசாகேப் அம்பேத்கரை காங்கிரஸ் கட்சி அவமதித்ததாகக் கூறி…

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளின் தேடுதல் வேட்டையில் துப்பாக்கி சூடு- 5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளின் தேடுதல் வேட்டையில் இரு தரப்புக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கி சூட்டில், 5 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். இதில் 2 ராணுவ…

முன்னாள் எம்எல்ஏ ஞானசேகரன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு ஒத்தி வைப்பு…

சென்னை: வேலூர் தொகுதி காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ ஞானசேகரன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு முடிவடைந்த நிலையில், தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. முன்னாள் எம்எல்ஏ…

யுஜிசி விதிகளுக்கு மாறாக உள்ள துணைவேந்தா் தேடுதல் குழு அறிக்கையை திரும்ப பெற வேண்டும்! கவர்னர் ஆர்.என்.ரவி

சென்னை: யுஜிசி விதிமுறைகளுக்கு மாறாக உள்ள அண்ணாமலை பல்கலை. துணைவேந்தா் தேடுதல் குழு அறிக்கையை தமிழ்நாடு அரசு திரும்ப பெற வேண்டும் என மாநில ஆளுநர் ஆர்.என்.ரவி…

ஸ்ரீபெரும்புதூரில் அமைக்கப்பட்டு வரும் ஏரோஹப் விண்வெளிப்பூங்கா 2025 ஏப்ரல் முதல் செயல்படும்! தமிழ்நாடு அரசு

சென்னை: ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் வளாகத்தில் அமைக்கப்பட்டு வரும், விண்வெளிப்பூங்கா (ஏரோஸ்பேஸ் பார்க்) ஏப்ரல் 2025இல் செயல்படத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வளாகத்தில் கிட்டத்தட்ட 28 ஏவியோனிக் நிறுவனங்கள் அமைகிறது.…