Author: A.T.S Pandian

தமிழக சட்டபேரவையில் எழுப்பப்பட்ட உறுப்பினர்களின் பல்வேறு கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில்

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று உறுப்பினர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர். தமிழ்நாடு சட்டப்பேவையில் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் 6ந்தேதி…

அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு- பெண் காவல்ஆய்வாளர் கைது!

சென்னை: அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்து, சிறப்பு குழு அமைத்து விசாரணை…

கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு 3 மாதங்களுக்குள் தொகை வழங்க நடவடிக்கை! பேரவையில் துணைமுதல்வர் உதயநிதி தகவல்…

சென்னை: கலைஞர் மகளிர் தொகைக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு 3 மாதங்களுக்குள் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப்பேரவையில் துணைமுதல்வர் உதயநிதி கூறினார். தமிழ்நாடு சட்டப்பேரவை 2025ன் முதல்…

‘யார் அந்த சார்” உடன் “டங்ஸ்டன் தடுப்போம்.. மேலூரைக் காப்போம்”: கருப்புச்சட்டை , ‘முகக்கவசத்துடன் பேரவைக்கு வந்த அதிமுக எம்எல்ஏக்கள்….

சென்னை: தமிழக சட்டப்பேரவைக்கு இன்று வந்த அதிமுக எம்எல்ஏக்கள் கருப்பு சட்டை அணிந்ததுடன், சட்டையில் ‘யார் அந்த சார்’ என்ற பேட்ஜை அணிந்துள்ளதுடன், “டங்ஸ்டன் தடுப்போம்.. மேலூரைக்…

தென்மாவட்ட மக்களுக்கு பொங்கல் பரிசு: வந்தே பாரத் ரயிலில் பயணிகள் பெட்டிகள் 16 ஆக உயர்வு….

சென்னை: சென்னை நெல்லை வந்தே பாரத் ரயில் வரும் 11ந்தேதி முதல் 16 பெட்டிகளுடன் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இது தென்மாவட்ட மக்களுக்கு பொங்கல் பரிசாக…

மாநிலங்களின் சுயாட்சி பறிக்கப்படுவதை கண்டு தமிழ்நாடு அரசு அமைதியாக இருக்காது! யுஜிசிக்கு முதலமைச்சர் எச்சரிக்கை….

சென்னை: மாநிலங்களின் சுயாட்சி பறிக்கப்படுவதை கண்டு தமிழ்நாடு அரசு அமைதியாக இருக்காது என மத்திய அரசுக்கு முதலமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார். பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தில், கவனர்களுக்கு அதிக…

முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு: சிகிச்சை கட்டணம் ரூ.2 லட்சம் ஆக உயர்த்தி அரசாணை வெளியீடு

சென்னை: தமிழ்நாட்டில், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் முதல் 48 மணி நேரத்திற்கான பணமில்லா சிகிச்சைக்கான கட்டணம் ரூ.2 லட்சமாக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.…

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியில்லை! தவெக தலைவர் விஜய் அறிவிப்பு….

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என நடிகர் விஜயின் தவெக கட்சி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. காங்கிரஸ் எம்எல்ஏ இவிகேஎஸ் இளங்கோவன் மறைவையொட்டி, அந்த…

ஒரே நாடு ஒரே தேர்தல்: இன்று கூடுகிறது நாடாளுமன்ற கூட்டுக்குழு

சென்னை: ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் முதல் கூட்டம் இன்று கூடுகிறது. இதில் காரசார விவாதங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. ஒரே…

பிப்ரவரி 5ந்தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்! தேர்தல் ஆணையர் அறிவிப்பு…

டெல்லி: இவிகேஎஸ் இளங்கோவன் மறைந்ததால் காலியாக உள்ள ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.…