Author: A.T.S Pandian

7499 தற்காலிக ஆசிரியர் பணியிடங்கள் நிரந்தரம்! பள்ளி கல்வித்துறை அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு பள்ளி கல்விதுறையில், 10 ஆண்டுfகளுக்கும் மேலாக தற்காலிகமாக இருந்த ஆசிரியர் பணிகள் நிரந்தரம் செய்து தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதன்படி, 7499 தற்காலிக ஆசிரியர்…

தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட முன்னாள் ராணுவ வீரர்களுக்கு சென்னை காவல்துறை அழைப்பு

சென்னை: தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள் மற்றும் காவல்துறையினருக்கு சென்னை காவல்துறை அழைப்பு விடுத்துள்ளது.…

ஒரு லட்சம் டன் கச்சா எண்ணை: சென்னை துறைமுகம் வந்தடைந்தது ரஷ்யகப்பல்!

சென்னை: ஒரு லட்சம் டன் கச்சா எண்ணை உடன் ரஷ்யகப்பல் சென்னை துறைமுகம் வந்தடைந்தது. இதன்முலம் எரிபொருள் தேவையை சமாளிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஈரான் மீதான…

புதுச்சேரியில் வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்! தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

புதுச்சேரி: புதுச்சேரயில் வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் என்றி நலையில், தவெக வேட்பாளர் பட்டியல் நள்ளிரவில் வெளியிடப்பட்டுள்ளது. புதுச்சேரி யூனியின் பிரதேசத்தில் மார்ச் 9ந்தேதி…

வழக்கம்போல வேடிக்கைதான்….

நெட்டிசன் மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு… வழக்கம்போல வேடிக்கைதான்.. சேலம் அருகே அரசு பேருந்து தறிகெட்டு ஓடி எதிர்புறம் வந்த வாகனங்கள் மீது மோதியதில்…

மார்ச் 23ந்தேதி தொடங்குகிறது தொகுதி வாரியாக இவிஎம், விவிபாட் இயந்திரங்களை பிரிக்கும் பணி…

சென்னை: தமிழ்நாட்டில், இவிஎம், விவிபாட் வாக்குப்பதிவு இயந்திரங்களை இணைய குலுக்கல் முறையில் தொகுதி வாரியாக பிரிக்கும் பணி வரும் மார்ச் 23-ம் தேதி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.…

தொகுதி பங்கீட்டில் அதிருப்தி: திமுக கூட்டணியில் இருந்து தவாக எஸ்கேப்…..!

சென்னை: தொகுதி பங்கீட்டில் அதிருப்தி ஏற்பட்டதன் காரணமாக, திமுக கூட்டணியில் தவாக வெளியேறி உள்ளது. இது திமுக கூட்டணி கட்சி தலைவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திமுக…

ஈரான் அமெரிக்கா இஸ்ரேல் போர் எதிரொலி: இந்தியாவிலும் உயர்ந்தது பெட்ரோல் விலை….

டெல்லி: ஈரான் அமெரிக்காஇஸ்ரேல் போர் காரணமாக உலக நாடுகளிடையே எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு வரும் நிலையில், பல நாடுகளில் பெட்ரோல் டீசல் விலை உயர்நதுள்ள நிலையில், இந்தியாவிலும்…

பயணிகள் கவனத்துக்கு.. நந்தனம் மெட்ரோ ரயில் நுழைவாயில் நிரந்தரமாக மூடல்..

சென்னை: சென்னை நந்தனம் மெட்ரோ ரயில் நுழைவாயில் நிரந்தரமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முக்கிய உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் ஒருங்கிணைப்புப் பணிகளைச் சுலபமாக்குவதற்கு, நந்தனம் மெட்ரோ நிலையத்தில் உள்ள…

ஒரே நேரத்தில் 3 மாதங்களுக்கான ரேசன் பொருட்களை வாங்கலாம்! ஏப்ரல் முதல் புதிய நடைமுறை அமல்…

சென்னை: ரேஷன் அட்டைதாரர்களள் 3 மாதங்களுக்கான பொருட்களை ஒரே மாதத்தில் இலவசமாக பெறும்வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. இனி ஏப்ரல் மாதத்தில், 3 மாதங்களுக்குத் தேவையான உணவு தானியங்கள்…