ஸ்ரீஹரிகோட்டாவில் 3வது விண்வெளி ஏவுதளம்! மத்திய அமைச்சரவை அனுமதி…
டெல்லி: இஸ்ரோவின் விண்வெளி ஆய்வு நிறுவனம் அமைந்துள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் 3வது ஏவுதளம் அமைப்பதற்கான ஒப்புதலை மத்திய அமைச்சரவை வழங்கி உள்ளது. இந்த ஏவுதளத்தில் மனிதனை விண்ணுக்கு அனுப்பும்…
டெல்லி: இஸ்ரோவின் விண்வெளி ஆய்வு நிறுவனம் அமைந்துள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் 3வது ஏவுதளம் அமைப்பதற்கான ஒப்புதலை மத்திய அமைச்சரவை வழங்கி உள்ளது. இந்த ஏவுதளத்தில் மனிதனை விண்ணுக்கு அனுப்பும்…
சென்னை: துணைவேந்தர் விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு ஆளுநர் ரவி மீது தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு அடுத்த வாரம் விசாரணை எடுத்துக்கொள்ளப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்து உள்ளது.…
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் என்ற நிலையில், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி வேட்புமனுவை தாக்கல்…
சென்னை: சிவகங்கை மாவட்டத்தில் ஜனவரி 21, 22-ல் களஆய்வு மேற்கொள்ள இருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார். அப்போது காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள நூலகத்தை திறந்து…
டெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் 8-வது ஊதிய குழு அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது. பிரதமர் மோடி தலைமையில் மத்திய கேபினட் கூட்டம்…
டெல்லி: செயற்கை நுண்ணறிவு சார்ந்த வீடியோ (ai)., ஆடியோ, புகைப்படங்களைக்கொண்டு தேர்தல் பிரசாரங்களை அரசியல் கட்சிகள் மேற்கொள்ளக்கூடாது என இந்திய தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அரசியல்…
டெல்லி: நீட் தேர்வு எழுத உள்ள மாணாக்கர்கள், தங்களின் ஆதார் மற்றும் ஆபார் தரவுகளை பதிவேற்ற வேண்டும் என தேசிய தேர்வு முகமையான என்டிஏ அறிவிப்பு வெளியிட்டு…
சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக தவெக அறிவித்து உள்ளது. இந்த தேர்தலில் யாரும் ஆதரவும் கிடையாது என்று தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துஉள்ளார். ஈரோடு…
வாஷிங்டன்: சர்ச்சையின் பிதாமகனான அமெரிக்காவின் ‘ஹிண்டன்பர்க் நிறுவனம்’ மூடப்படுவதாக திடீர் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவின் அதானி நிறுவனம் உள்பட பல்வேறு…
சென்னை: கிழக்கு கடற்கரை பகுதியான சென்னை முட்டுக்காடு பகுதியில் அமையவுள்ள கலைஞர் பன்னாட்டு அரங்கத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்நாடு அரசு,…