காவலர்கள் பணி நியமன ஊழல் என கூறிய ஐபிஎஸ் அதிகாரி கல்பனா நாயக் அறை தீ வைத்து எரிப்பு? பரபரப்பு…
சென்னை: காவலர்கள் பணி நியமன ஊழல் நடைபெறுவதாக கூறிய என கூறி டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு கடிதம் எழுதிய தமிழ்நாடு ஐபிஎஸ் அதிகாரி கல்பனா நாயக் வீட்டின்…
சென்னை: காவலர்கள் பணி நியமன ஊழல் நடைபெறுவதாக கூறிய என கூறி டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு கடிதம் எழுதிய தமிழ்நாடு ஐபிஎஸ் அதிகாரி கல்பனா நாயக் வீட்டின்…
டெல்லி : தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கையை 72ல் இருந்து 90 ஆக உயர்த்த மத்தியஅரசு அரசு முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக சுங்கச்சாவடிகளை…
சென்னை: உலக சாம்பியன் குகேஷை வீழ்த்தி டாடா ஸ்டீல்ஸ் செஸ் தொடரை பிரக்ஞானந்தா வென்றார். விஸ்வநாதன் ஆனந்த்திற்குப் பின் இத்தொடரை வெல்லும் நபர் என்ற பெருமையைப் பெற்றார்.…
ராமேசுவரம்: தமிழகம் முழுவதும் உள்ள கபடி, ஹாக்கி, கால்பந்து வீரர்களுக்கு காப்பீடு திட்டம் தொடங்கப்படும், என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை…
சென்னை: பேரறிஞர் அண்ணாவின் நினைவுநாளையொட்டி, முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் திமுக பேரணி நடைபெற்றது. இறுதியில் மெரினாவில் உள்ள அண்ணா சமாதியில் அஞ்சலி செலுத்தினர். திமுக நிறுவனர் பேரறிஞர்…
மன்னார்குடி: தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்து வரும் மன்னார்குடி ஆசாத் தெருவில் உள்ள பாவா பக்ருதீன் என்பவர் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று மீண்டும்…
கொழும்பு: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை தெற்கு மன்னார் அருகே உள்ள மண்டபம் பகுதி மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. இது மீனவர்களிடையே…
சென்னை: யார் அந்த SIRஐ திசை மாற்றும் திமுக அரசின் முயற்சியே இசிஆர் விவகாரத்தில் திமுக கொடி கட்டிக்கொண்டு இளம்பெண்களை மிரட்டிய வழக்கில், அதிமுகவை தொடர்புபடுத்தி பேசுவது…
பிரக்யராஜ்: உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் இதுவரை 34 கோடி பக்தர்கள் புனித நீராடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது உலக சாதனையாக கருதப்படுகிறது. இன்றும் 25…
டெல்லி: நாடாளுமன்ற கூட்டுக்குழுவால் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட வக்பு வாரிய திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்படும் என மக்களவை செயலகம் அறிவித்துள்ளது. வக்பு வாரிய…