Author: A.T.S Pandian

சிவகங்கை பயணத்தின்போது, மருது சகோதரர்கள், வீறு கவியரசர் முடியரசன் உருவ சிலைகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: கள ஆய்வுக்காக இரண்டு நாள் பயணமாக சிவகங்கை மாவட்டம் செல்லும் முதலமைச்சர் ஸ்டாலின் இந்த பயணத்தின்போது, மருது சகோதரர்கள், வீறு கவியரசர் முடியரசனுக்கு உருவ சிலைகளுக்கு…

சிறுதொழில் மற்றும் கல்வி நிறுவனங்களில் ‘பீக்அவர்ஸ்’ மின்பயன்பாட்டை அறிய டி.ஓ.டி. மீட்டர்! தமிழ்நாடு மின்வாரியம் நடவடிக்கை…

சென்னை: சிறுதொழில்கள், கல்வி நிறுவனங்களில் உச்சநேர மின்பயன்பாட்டை (பீக் அவர்ஸ்) அறிய டி.ஓ.டி. மீட்டர் பொருத்த தமிழ்நாடு மின்வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதுதொடர்பாக தேவையான நடவடிக்கை மின்வாரியம்…

ஈரோடு கிழக்கு தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்ட அதிமுக பிரமுகர் செந்தில் முருகன் திமுகவில் இணைந்தார்…!

ஈரோடு: இடைத்தேர்தல் நடைபெற உள்ள ரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த அதிமுக பிரமுகர் செந்தில் முருகன், கட்சியில் இருந்து நீக்கப்பட்ட…

புஷ்பா-2, வாரிசு படத் தயாரிப்பாளர்கள் வீடு மற்றும் அவர்கள் தொடர்பு உடைய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை!

சென்னை: புஷ்பா-2, வாரிசு படத் தயாரிப்பாளகள் வீடு மற்றும் அவர்கள் தொடர்பு உடைய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். புஷ்பா-2 படத் தயாரிப்பாளர் புஷ்பா…

ஐக்கிய அரபு அமீரகம், சார்ஜாவில் வேலை வேண்டுமா? தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் அறிவிப்பு…

சென்னை: பொறியியல் படித்தவர்கள், ஐக்கிய அரபு அமீரகம், சார்ஜாவில் வேலைக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு…

சென்னையின் சில பகுதிகளில் 22ஆம் தேதி முதல் 2 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம்! மெட்ரோ வாட்டர் தகவல்…

சென்னை: குடிநீர் குழாய்கள் இணைப்பு பணி நடைபெறுவதால், சென்னையின் சில பகுதிகளில் 22ஆம் தேதி முதல் 2 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படு வதாக சென்னை…

பாலமேடு ஜல்லிக்கட்டில் சாதி பிரச்சினை: எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை கோரி எஸ்.பி. அலுவலகத்தில் பட்டியலின சமூகத்தினர் புகார்…

மதுரை: உலகப்புகழ் பெற்ற மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டில் சாதிய தீண்டாமை காட்டப்பட்டது என்றும், அவர்கள்மீது எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில்…

28% ஈரப்பதத்துடன் நெல் கொள்முதல் செய்ய நடவடிக்கை! மத்தியஅரசுக்கு தமிழ்நாடு அரசு கடிதம்…

சென்னை: தமிழ்நாட்டில் 28% ஈரப்பதத்துடன் நெல் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் மத்தியஅரசுக்கு தமிழ்நாடு அரசு கடிதம் எழுதி உள்ளது. இதை அமைச்சர் சக்கரபாணி உறுதி…

இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதியில் 46 பேர் போட்டி!

ஈரோடு: இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதியின் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி, திமுக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உள்பட 46 பேர்…

மாதாந்திர பேருந்து பயண அட்டை பெறும் கால அவகாசம் 24ந்தேதி வரை நீட்டிப்பு!

சென்னை: மாநகர பேருந்துகளில் மாதாந்திர பயண அட்டை பெற அவகாசம் நீட்டிப்பு செய்து மாநகர பேருந்து கழகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி ஜனவரி 24ந்தேதி வரை…