கோயில் சொத்து பத்திரப் பதிவு தொடர்பான அரசாணை வாபஸ்! உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்
மதுரை: கோயில் சொத்து பத்திரப் பதிவு தொடர்பான அரசாணை வாபஸ் பெறப்பட்டு உள்ளதாக உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது. கோயில் சொத்துகளைஆக்கிரமிக்கும் நபர்களுக்கு ஆதரவாக…