Author: A.T.S Pandian

தமிழ்நாட்டில் பெண்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது! தேசிய மகளிர் ஆணையம் கவலை தெரிவிப்பு!

டெல்லி: தமிழ்நாட்டில் பெண்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது என தேசிய மகளிர் ஆணையம் கவலை தெரிவித்து உள்ளது. டிஜிபி பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் பெண்கள் மீதான…

டெல்லியில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது…. ஆட்சியை தக்க வைக்குமா ஆம்ஆத்மி….

டெல்லி: தலைநகர் டெல்லியில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி அளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் ஆளும்…

ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது…

ஈரோடு: இடைத்தேர்தல் நடைபெற்ற ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணும்பணி தொடங்கியது. இந்த இடைத்தேர்தலில் 67.97 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில்…

திருநெல்வேலி மாவட்டத்திற்கு 6 புதிய அறிவிப்புகள்! நெல்லையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின்…

நெல்லை: கள ஆய்வுக்காக நெல்லை மாவட்டம் சென்ற முதலமைச்சர் ஸ்டாலின் , அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டதுடன், திருநெல்வேலி மாவட்டத்திற்கு 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். திருநெல்வேலி…

ஜெயலலிதா நகைகளை தன்னிடம் ஒப்படைக்க உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் ஜெ தீபா முறையீடு

சென்னை: மறைந்த ஜெயலலிதாவிடம் பறிமுதல் செய்யப்பட்ட நகைககளை வாரிசுதாரரான தன்னிடம் ஒப்படைக்க உத்தரவிடக்கோரி உச்சநீதி மன்றத்தில் ஜெ தீபா முறையீடு செய்துள்ளார். தமிழ்நாட்டில் கடந்த 1991 முதல்…

மசோதாவை கிடப்பில் போடுவது என்பதே நிராகரிப்புதான்”! உச்சநீதிமன்ற விசாரணையின்போது ஆளுநர் தரப்பு தகவல்…

டெல்லி: மசோதாவை கிடப்பில் போடுவது என்பதே நிராகரிப்புதான்” என தமிழ்நாடு அரசின் மனுமீதான விசாரணையின்போது, உச்ச நீதிமன்றத்தில் ஆளுநர் தரப்பு வழக்கறிஞர் கூறினார். தமிழ்நாட்டில் ஆளுநருக்கும், திமுக…

முதலமைச்சர் சந்திக்க மறுப்பு? மாஞ்சோலை மக்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம்!

நெல்லை: நெல்லையில் களஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் ஸ்டாரின், மாஞ்சோலை எஸ்டேட் மக்களை சந்திப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் மக்களை சந்திக்காமல் சென்றது மாஞ்சோலை எஸ்டேட் மக்களிடையே கடும்…

ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொந்தரவு! வாலிபர் கைது

வேலூர்: ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து கீழே தள்ளிவிட்ட வாலிபர் ஹேமராஜ் என்பவரை ரயில்வே காவல்துறையினர் கைது செய்து, நடவடிக்கை எடுத்துள்ளனர். கோயம்புத்தூரில் இருந்து…

தமிழக மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் தமிழக எம்.பி.க்கள் போராட்டம்…

டெல்லி: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க மத்தியஅரசை வலியுறுத்தி திமுக எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று காலை போராட்டம் நடத்தினர்.…

5ஆண்டுகளுக்கு பிறகு ரெப்போ வட்டி விகிதம் 6.25% ஆக குறைப்பு! ஆர்பிஐ புதிய கவர்னர் அறிவிப்பு…

மும்பை : 5 ஆண்டுகளுக்கு பிறகு ரெப்போ வட்டி விகிதம் 6.25% ஆக குறைக்கப்படுவதாக ஆர்பிஐ புதிய கவர்னர் மல்ஹோத்ரா அறிவித்து உள்ளார். இது குறுகியகால கடன்கள்…