Author: A.T.S Pandian

இலவச வேட்டி சேலை ஊழல்? அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு அமைச்சர் காந்தி பதில்…

சென்னை; இலவச வேட்டி சேலை ஊழல் குறித்து தமிழ்நாடு கைத்தறித்துறை அமைச்சர் காந்தியை கமிஷன் காந்தி என விமர்சித்த பாஜக மாநில தலைவரின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் காந்தி…

கலாஷேத்ரா பேராசிரியர் மீதான பாலியல் வழக்கு: 4 வாரத்திற்குள் விசாரணையை தொடங்க உயர்நீதி மன்றம் உத்தரவு….

சென்னை: சென்னையில் உள்ள கலாஷேத்ரா நடனப்பள்ளியின் முன்னாள் பேராசிரியர் மீதான பாலியல் வழக்கு தொடர்பான விசாரணையை 4 வாரங்களில் தொடங்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கலாஷேத்ரா…

த.வெ.க. நிர்வாகிகளுடன் பிரசாந்த் கிஷோர் ஆலோசனை!

சென்னை: தவெக தலைவர் விஜய் உடன் ஆலோசனை நடத்திய பிரபல தேர்தல் வெற்றி வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் இன்று தவெகவின் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி…

தைப்பூச திருவிழா: அறுபடை முருகன் கோவில் உள்பட தமிழ்நாடு முழுவதும் உள்ள முருகன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்….

சென்னை: தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, அறுபடை முருகன் கோவில் உள்பட தமிழ்நாடு முழுவதும் உள்ள முருகன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. தமிழகம் முழுவதும் உள்ள…

சவரன் தங்கம் விலை ரூ.64,480: விண்ணை நோக்கி பறக்கும் தங்கத்தின் விலை…

சென்னை: தங்கத்தின் விலை நாளுக்கு உயர்ந்து விண்ணை நோக்கி பறந்து கொண்டிருக்கிறது. இன்று மேலும் உயர்ந்து சவரன் தங்கம் விலை ரூ.64,480 ஆக உள்ளது. இது விரைவில்…

சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தை தனியாரிடம் தாரை வார்க்கிறது திமுக அரசு!

சென்னை: திமுக அரசு, சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தை தனியாரிடம் ஒப்படைக்கும் முயற்சியில் இறங்கி உள்ளது. இதற்கு தொழிற்சங்கத் தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அரசு போக்குவரத்துக்…

திருப்பரங்குன்றம் மலைமீது மீண்டும் பிரியாணி என பரவிய போஸ்டர் ‘வதந்தி’! தமிழக அரசு விளக்கம்…

மதுரை: திருப்பரங்குன்றம் மலைமீது மீண்டும் பிரியாணி என பரவிய போஸ்டர் ‘வதந்தி’ என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. திருப்பரங்குன்றம் மலை சர்ச்சை விவகாரத்தில், அந்த போஸ்டர்…

ஊதிய ஒப்பந்த பிரச்சினை: போக்குவரத்து ஊழியா்களை பேச்சு வார்த்தைக்கு அழைத்த அமைச்சர் சிவசங்கர்…

சென்னை: ஊதிய ஒப்பந்த பிரச்சினை தொடர்பாக போராடப்போவதாக அறிவித்துள்ள போக்குவரத்து ஊழியா்களை பேச்சு வார்த்தைக்கு வருமாறு தமிழ்நாடு அரசு அழைப்பு விடுத்துள்ளது. அதன்படி, பிப்ரவரி 13ந்தேதி மற்றும்…

நாளை முதல் மீண்டும் தொடங்குகிறது நாகை – இலங்கை பயணிகள் கப்பல் சேவை…

நாகை: நாகப்பட்டிணத்தில் இருந்து இலங்கைக்கு செல்லும் வகையில் பயணிகள் கப்பல் சேவை மீண்டும் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, நாளை (பிப்ரவரி: 12-ம் தேதி) முதல் மீண்டும்…

திருப்பதி கலப்பட நெய் விவகாரத்தில் திண்டுக்கல் நிறுவன அதிபர் உள்பட 4 பேர் கைது! காவலில் விசாரிக்க சிபிஐ மனு…

சென்னை: திருப்பதி கோயில் லட்டு செய்ய பயன்படுத்த வழங்கப்பட்ட கலப்பட நெய் விவகாரத்தில் தமிழ்நாட்டின் திண்டுக்கல் நிறுவன அதிபர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில்,…