Author: A.T.S Pandian

1984 சீக்கியர்கள் மீதான கலவரம்: 40ஆண்டுகளுக்கு பிறகு முன்னாள் காங்கிரஸ் எம்.பி. சஜ்ஜன் குமார் குற்றவாளி என தீர்ப்பு!

டெல்லி: முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி சுட்டுக்கொல்லப்பட்டதைத் தொடர்ந்து டெல்லியில், நடைபெற்ற சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தை முன்னெடுத்த முன்னாள் காங்கிரஸ் எம்.பி. குற்றவாளி என 40 ஆண்டுகளுக்கு…

பள்ளிகளில்அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமை: புகார் எண்-ஐ அறிவித்தது தமிழ்நாடு அரசு….

சென்னை: தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகளில் மாணவிகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வரும் நிலையில், பாலியல் தொல்லை கொடுத்து மாணவிகள் புகார் அளிக்க தமிழ்நாடு அரசு உதவி…

மகா கும்பமேளா: திரிவேணி சங்கமத்தில் இதுவரை 46.25 கோடி பக்தர்கள் புனித நீராடல்!

பிரக்யாராஜ்: உ.பி. மாநிலத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் பல கோடி பேர் கலந்துகொண்டு வரும் நிலையில், அங்குள்ள திரிவேணி சங்கமத்தில் இதுவரை 46.25 கோடி பக்கதர்கள்…

செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர விரும்புகிறாரா? உச்ச நீதிமன்றம் கேள்வி!

டெல்லி: பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கி வழக்குகளை சந்தித்து வரும் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர விரும்புகிறாரா? என்பதை அறிய விரும்புவதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.…

காட்சி மொழியின் காதலன்.. பாலு மகேந்திரா..

காட்சி மொழியின் காதலன்.. பாலு மகேந்திரா.. சிறப்பு கட்டுரை: மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் இலங்கையில் பிறந்தவருக்கு ஹாலிவுட் இயக்குனர் டேவிட் லீன் மற்றும் இந்தியாவின் சர்வதேச…

உட்கட்சி விவகாரம் குறித்து விசாரிக்க தேர்தல் ஆணையத்தக்கு அதிகாரம் கிடையாது! அதிமுக எம்.பி. சி.வி.சண்முகம்

சென்னை; அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரமே இல்லை என்றும், கட்சியில் இல்லாதவர் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருப்பதாகவும்…

பாரிஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியுடன் கூகுள் சிஇஓ சுந்தர்பிச்சை சந்திப்பு…

பாரிஸ்: பாரிஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியுடன் கூகுள் நிறுவன சிஇஓ சுந்தர் பிரச்சினை சந்தித்து பேசினார். இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரிஸில்…

தமிழ்நாடு அரசின் ஆளுநருக்கு எதிரான வழக்கு: முக்கிய கேள்விகளை எழுப்பி தீர்ப்பை ஒத்தி வைத்தது உச்சநீதிமன்றம்…

சென்னை: தமிழ்நாடு அரசின் ஆளுநருக்கு எதிரான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அதுதொடர்பாக முக்கிய கேள்விகளை எழுப்பி, அதற்கு ஆளுநர் தரப்பு பதில் அளிக்க உத்தரவிட்டு தீர்ப்பை ஒத்தி…

திருநங்கையர், இடைபாலினத்தவர், தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு என தனித்தனி கொள்கைகளை வகுக்க வேண்டும்! முதலமைச்சருக்கு சவுமியா அன்புமணி கடிதம்…

சென்னை: தமிழ்நாட்டில் திருநங்கையர், திருநம்பியர் மற்றும் இடைபாலினத்தவர், தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு தனிக் கொள்கை அவசியம்” முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சவுமியா அன்புமணி கடிதம் எழுதிஉள்ளார். தமிழ்நாட்டில் உள்ள திருநங்கையர்கள்…

அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமை: தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க. மாணவரணி 18-ந்தேதி ஆர்ப்பாட்டம்

சென்னை: தமிழ்நாட்டில், பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்களிடையே அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமையை தடுக்க தவறிய தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க. மாணவரணி சார்பில், சென்னையில்…