Author: A.T.S Pandian

சாதாரண திமுக தொண்டனை வைத்து அண்ணாமலையை தோற்கடிப்போம்! அமைச்சர் சேகர்பாபு ஆவேசம்…

சென்னை: 2026 சட்டமன்ற தேர்தலின்போது, திமுகவின் சாதாரணஎ தொண்டனை வைத்து அண்ணாமலையை தோற்கடிப்போம் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். தமிழ்நாடு அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு குறித்து, பாஜக…

கல்வி நிதி ரூ.2,152 கோடியை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுங்கள்! பிரதமருக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம்

சென்னை: தமிழ்நாட்டுக்கு உரிய கல்வி நிதி ரூ.2,152 கோடி நிதியினை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுங்கள் என பிரதமருக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். “‘சமக்ர…

சென்னையில் கெபாசிட்டர் தயாரிப்பு ஆலை அமைக்கிறது ஜப்பான் நிறுவனம்! அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தகவல்

சென்னை: ஜப்பான் நிறுவனம் ஒன்று சென்னையில் கெபாசிட்டர் தயாரிப்பு ஆலையை நிறுவ இருப்பதாக தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்து உள்ளார். எலக்ட்ரானிக்ஸ் தொழிலில் ஈடுபட்டுள்ள ஜப்பானைச்…

ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேர் கைது செய்தது இலங்கை கடற்படை….

ராமநாதபுரம்: வங்காள விரிகுடா கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 10 பேரையும், அவர்களின் 3 படகுகளையும் இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. இது தமிழக மீனவர்களிடையே…

முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, ஆண்டு முழுவதும் அன்னதானம்! ‘அமுதக் கரங்கள்’ திட்டத்தை தொடங்கி வைத்தார் துர்கா ஸ்டாலின்

சென்னை: முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, ஆண்டு முழுவதும் அன்னதானம் வழங்கும் வகையில், ‘அமுதக் கரங்கள்’ என்ற திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் இன்று…

2025 கல்வி ஆண்டிற்கு மாணவர்கள் சேர்க்கை எப்போது? பள்ளிக்கல்வித்துறை அறிக்கை…

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் 2025 கல்வி ஆண்டிற்கு மாணவர்கள் சேர்க்கை எப்போது? எந்த வயதில் சேர்க்கலாம்? என்பது குறித்த முழு விவரங்களை பள்ளி கல்வித்துறை…

மொழி கொள்கையில் திருமாவளவன் ‘இரட்டை வேடம்’! அம்பலப்படுத்திய அண்ணாமலை….

சென்னை: மொழிக்கொள்கையில் விசிக தலைவர் திருமாவளவனும் இரட்டை வேடம் போடுகிறார் என மாநில பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார். தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய கல்விக்கான நிதி…

மகாசிவராத்திரியை முன்னிட்டு சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி

விருதுநகர்: மகாசிவராத்திரியை முன்னிட்டு சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி அளித்து மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. நாடு முழுவதும்…

வெளிநாட்டில் எம்பிபிஎஸ் படிக்கவும் ‘நீட்’ கட்டாயம்! உச்சநீதி மன்றம்…

டெல்லி: வெளிநாட்டில் எம்பிபிஎஸ் படிக்கவும், இந்தியாவில் நீட் தேர்வு தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம் என்ற அரசின் உத்தரவை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. வெளிநாட்டு பல்கலைக் கழகங்களில்…

தமிழ்நாடு லோக் ஆயுக்தாவுக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம்! தமிழக அரசு அரசாணை

சென்னை: தமிழ்நாடு லோக் ஆயுக்தா அமைப்பின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக மனிதவள மேலாண்மைத்துறை முதன்மை செயலாளர் பிரகாஷ்…