Author: A.T.S Pandian

இயல்பு நிலைக்கு வரும் சென்னை…

சென்னை: தொடர்ந்து மழை பெய்து, வெள்ளம் பெருகி சென்னை மற்றும் சுற்றுப்புற மக்கள் பட்டபாடு கொஞ்சநஞ்சமல்ல. மாதம் லட்சக்கணக்கில் சம்பாதிப்பவர்களையும், பொட்டல சோத்துக்கு ஏங்க வைத்துவிட்டது பெருமழை.…

இவர்தான் எந்திரன் 2 ரஜினியா?: மிரள வைக்கும் நெட்டிசன்கள்

தற்போது “கபாலி” படத்தின் ஷூட்டிங்கிற்காக மலேசியாவில் இருக்கிறார் ரஜினி. இதற்கிடையே அவர் ஷங்கர் டைரக்ஷனில் நடிக்கும் “எந்திரன் 2′ படத்துக்கான வேலைகளில் தீவிரமாக இறங்கியிருக்கிறார் ஷங்கர். ஒரு…

இசுலாமியர் என்று நினைத்து சீக்கியர் மீது தாக்குதல்

நியூயார்க்: பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதை அடுத்து, மேற்கத்திய நாடுகளில் பதட்ட நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அமெரிக்க நாட்டின் சிகாகோவில் நேற்று…

கோடை விடுமுறைக்கு பதில் மழைவிடுமுறை! : பெற்றோர் கோரிக்கை

சென்னை: தமிழகம் முழுதும் பரவலாக பெய்த கன மழை, வெள்ளம் காரணமாக தொடர்ந்து பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு வருகிறது. நவம்பர் 9ம் தேதி முதல் அடுத்தடுத்து…

மீண்டுமா….?: மழையைக் கண்டு அலறும் சென்னை மக்கள்!

சென்னை: மீண்டும் மழை பெய்ய ஆரம்பித்ததை அடுத்து சென்னை மற்றும் புறநகர்ப் பகுதி மக்கள் அச்சத்தில் இருக்கிறார்கள். சமீபத்தில் பெய்த கன மழையால் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்கள்…

மின்சாரம் தாக்கி மீண்டும் சாவுகள்! மக்கள் போராட்டம்!

சென்னை: சென்னை வேளச்சேரியில் தேங்கிக் கிடந்த மழை நீரில் மின்சார வயர் அறுந்து விழுந்து மின்சாரம் பாய்ந்ததில் தம்பதி பரிதாபமாக உயிரிழந்தனர். சமீபத்தில் சூளை பகுதியைச் சேர்ந்த…

சேற்றுப்புண் தீர அருமருந்து!

மழைக்காலத்தில் வரும் நோய்த்தால்லைகளில் ஒன்று சேற்றுப்புண். நீரில் அதிக நேரம் கால் வைக்க வேண்டியிருப்பதால் தோல் புண்ணாகிவிடும். இந்தத் தொல்லையிலிருந்து விடுபட எளிய, அருமையான மருத்துவம் ஒன்று…

இன்று: 3 : அரியலூர் மாவட்டம் மீண்டும் உதித்த தினம்

தமிழகத்தில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. அரசுகள் முந்தைய அரசின் திட்டங்களை மாற்றி பந்தாடும் நிலைக்கு ஒரு உதாரணம் அரியலூர் மாவட்டம். 2001 அப்போதைய தி.மு.க. அரசு பெரம்பலூர்…

இன்று: 2 : உவமைக்கவிஞர் சுரதா பிறந்ததினம்

உவமைக்கவிஞர் என்று போற்றப்படும் சுரதா பிறந்ததினம் (நவம்பர் 23, 1921) இன்று.. கவிஞர் பாரதிதாசனிடம் கொண்ட பற்றுதலால் பாரதிதாசனின் இயற்பெயரான சுப்புரத்தினம் என்பதின் அடிப்படையில் தன் பெயரை…