Author: A.T.S Pandian

சிம்புக்கு நயன் நோ சொன்னதற்கும் பாடல்தான் காரணம்!

அருவெறுப்பான பீப் பாடலால் தலைமறைவாகி திரிறார் சிம்பு. இதே போன்ற ஒரு பாடலால்தான் நயன்தாரா ஏற்கெனவே அப்செட் ஆகி ஓடித் தப்பித்தார் என்கிறது கோடம்பாக்கம் வட்டாரம். “பசங்கட…

டிஜிபி ஆர்.நடராஜ் நீக்கத்தை ரத்து செய்தார் ஜெயலலிதா

சென்னை: ஆள் மாறாட்டம் காரணமாக அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் டிஜிபி ஆர்.நடராஜ் மீதான நடவடிக்கையை அக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா ரத்து செய்துள்ளார். நேற்று…

நிருபர் மீது நடவடிக்கை! : தினமலருக்கு கருணாநிதி வேண்டுகோள்

சென்னை: மந்திரித்து கொடுக்கப்பட்ட கைக்கடிகாரம் அணிந்திருப்பதாக தன்னைப்பற்றி தினமலரில் வந்த செய்தி உண்மையல்ல என்றும் அந்த செய்தியை அளித்த நிருபர் மீது நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்…

108ன் அலட்சியம்! வெளுத்தது மனிதம்?

வெள்ளத்தில் சிக்கிய சென்னை,கடலூர் மாவட்ட மக்களுக்கு உலகின் ஏதேதோ மூலைகளில் இருந்தெல்லாம் கொட்டியது நிவாரண உதவி. மனிதர்களுக்குள் இத்தனை ஈரமா என்று வியக்கவைத்தது நிஜம். ஆனால், வெள்ளம்…

வெள்ள நிவாரணம்: நமீதாவும் உதவினார்

மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருவொற்றியூர் பகுதி மக்களுக்கு நடிகை நமீதா நிவாரண உதவிப் பொருட்களை வழங்கினார். அரிசி, பாய், போர்வை, துண்டு, ஹார்லிக்ஸ், பிஸ்கட், தண்ணீர் பாட்டில், பேஸ்ட்,…

சிம்புவை சிக்கவைக்கிறாரா தனுஷ்? : இப்படியும் ஒரு கோணம்

பீப் சர்ச்சை: 4 : அருவெறுப்பான பீப் பாடலை பாடியதோடு, “அதுல என்ன தப்பு… இது மாதிரி இன்னும் 150 பாடல்கள் இருக்கு..” என்றும் சொல்லி, ஒட்டுமொத்த…

எனக்கு எதுவும் தெரியாது! சிம்புதான் எல்லாம்!: அனிருத் வாக்குமூலம்

பீப் சர்ச்சை: 3: சிம்பு பாடிய அருவெறுப்பான பீப் பாடலை இசையமைத்தது அனிருத் என்று சொல்லப்பட்டது. சிம்புவும், “ இது போல இன்னும் 150 பாடல்களை நானும்…

சிம்புவுக்கு மன நோயா?: பிரபல மனநல மருத்துவர் ருத்ரன் பேட்டி

பீப் சர்ச்சை: 2: சிம்புவின் பீப் பாடல்(!) ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிரவைத்திருக்கிறது. ஆனால் இப்படி அதிரவைப்பதை தனது பழக்கமாகவே வைத்திருக்கிறார் சிம்பு. ஏன் இந்த மனநிலை… பிரபல…

பீப் சர்ச்சை: 1: டி.ராஜேந்தருக்கும் உஷாவுக்கும் பாராட்டு விழா நடத்தணும்! : வழக்கறிஞர் அருள்மொழி

திராவிடர் கழக பிரச்சார செயலாளரும் வழக்கறிஞருமான அருள்மொழி, பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகளை எதிர்த்து தொடர்ந்து போராடி வருபவர். மீடியாக்களில் பெண்களை தவறாக சித்தரிக்கும்போதெல்லாலம் எதிர்த்து குரல் கொடுப்பவர்.…