Author: A.T.S Pandian

சேற்றுப்புண் தீர அருமருந்து!

மழைக்காலத்தில் வரும் நோய்த்தால்லைகளில் ஒன்று சேற்றுப்புண். நீரில் அதிக நேரம் கால் வைக்க வேண்டியிருப்பதால் தோல் புண்ணாகிவிடும். இந்தத் தொல்லையிலிருந்து விடுபட எளிய, அருமையான மருத்துவம் ஒன்று…

இன்று: 3 : அரியலூர் மாவட்டம் மீண்டும் உதித்த தினம்

தமிழகத்தில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. அரசுகள் முந்தைய அரசின் திட்டங்களை மாற்றி பந்தாடும் நிலைக்கு ஒரு உதாரணம் அரியலூர் மாவட்டம். 2001 அப்போதைய தி.மு.க. அரசு பெரம்பலூர்…

இன்று: 2 : உவமைக்கவிஞர் சுரதா பிறந்ததினம்

உவமைக்கவிஞர் என்று போற்றப்படும் சுரதா பிறந்ததினம் (நவம்பர் 23, 1921) இன்று.. கவிஞர் பாரதிதாசனிடம் கொண்ட பற்றுதலால் பாரதிதாசனின் இயற்பெயரான சுப்புரத்தினம் என்பதின் அடிப்படையில் தன் பெயரை…

பெருக்கெடுக்கும் வெள்ளம்: மகிழ்ச்சியும்.. சோகமும்

எங்கள் ஊர்(குடியாத்தம், வேலூர் மாவட்டம்) கெளண்டன்ய மகா நதியில் சுமார் 8 வருடங்களுக்குப் பிறகு நேற்று இரவு முதல் தண்ணீர் ஓடுகின்றது. பார்க்க, பார்க்க சந்தோஷமாக இருக்கிறது.…

ஐ.எஸ். இயக்கத்துக்கு பணம் வரும் வழிகள் என்ன? : ஒரு ஆதார அலசல் ரிப்போர்ட்

இன்று கோலாலம்பூரில் ” நிதி தொடர்புகளை துண்டிப்போம். ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தை அடியோடு ஒழிப்போம். அதன் தலைமையை வேட்டையாடி கொல்வோம்” என்று சொல்லியிருக்கிறார் அமெரிக்க அதிபர் ஒபாமா.…

புலிகள் இயக்கத்தில் ஆண் பெண் பேதமில்லை! : பழ.நெடுமாறன்

பிரபாகரனு் நானும்: 7 ஈழப் பகுதிகளுக்குச் சென்று அங்கு மக்கள் படும் துயரங்களை வீடியோ காட்சிகளாக எடுத்தேன். ஏறத்தாழ 33 மணிநேரத்திற்கு எடுக்கப்பட்டிருந்த வீடியோப் படங்களின் முக்கியப்…

தமிழ் ஹீரோ மலேசியாவில் மரணம்

‘க க க போ’ படத்தை புதுமுக இயக்குனர் விஜய் என்பவர் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. இந்த படத்தின் கதாநாயகனாக…

விவசாயிக்கு கிடைத்தது வெறும் ரூ.40 அதானிக்கு லாபம் ரூ.180 மெகா பருப்பு ஊழல்

பருப்பு விலை உயர்வு குறித்தபிரச்சனை மீண்டும் பூதாகரமாக கிளம்ப துவங்கியிருக்கிறது. இப்போது பருப்பு விலைநிர்ணயம் மற்றும் பருப்பை இருப்பு வைத்துக் கொள்வதற்காக பெரும் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு அரசாங்கம்…

முன்னாள் மந்திரிகள் தூக்கிலிடப்பட்டனர்!

டாக்கா: பங்களாதேஷில் எதிர்க்கட்சித் தலைவர்கள் இருவரின் தூக்கு தண்டனை, இன்று அதிகாலை நிறைவேற்றப்பட்டது. தனது ஒரு அங்கமாக இருந்த பங்களாதேஷை, அடிமை நாடாகவே பாகிஸ்தான் நடத்திவந்தது. இதனால்…

தமிழகத்திலும் ஊடுருவும் ஐ.எஸ். பயங்கரவாதம்! சமூக வலைதளங்களும் கண்காணிப்பு!

டில்லி: ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர துருக்கிச் சென்ற தமிழக இளைஞர்கள் இருவர் அங்கிருந்து இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சென்னையைச்…