Author: A.T.S Pandian

வழக்கறிஞர்கள் திருத்த சட்ட மசோதாவை திரும்பபெறவேண்டும்!முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !

சென்னை: வழக்கறிஞர்கள் திருத்த சட்ட மசோதாவை முழுமையாக திரும்பபெறவேண்டும் என்று மத்தியஅரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்ரதுள்ளார். மேலும், தமிழ்நாடு என்பது வெறும் பெயர் அல்ல; அது…

போப் பிரான்சிஸ் கவலைக்கிடம்….

வாடிகன்: சிறுநீரக பாதிப்பு, சுவாசக்கோளாறு போன்ற நோய்களின் பாதிப்பால் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வரும், கத்தோலிக்க மத தலைவரான போப் பிரான்சிஸ் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று…

வங்கக் கடலில் காற்று சுழற்சி: தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு…

சென்னை: வங்கக் கடலில் காற்று சுழற்சி நிலவுவதால், தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவம தொடங்கியது முதல்…

தமிழக மீனவர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடங்கியது….

ராமநாதபுரம்: தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதை கண்டித்து, ராமேஸ்வரர் மீனவர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தம் இன்று தொடங்கியது. கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை சிறைபிடித்த…

சென்னை உயர்நீதிமன்றத்தின் நான்கு கூடுதல் நீதிபதிகளை நிரந்தரமாக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை!

டெல்லி: சென்னை உயர்நீதிமன்றத்தின் நான்கு கூடுதல் நீதிபதிகளை நிரந்தரமாக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது. பிப்ரவரி 20, 2025 அன்று நடைபெற்ற கூட்டத்தில், கொலீஜியம் கூட்டத்தில் சென்னை…

விழுப்புரத்தில் சாதி மோதல் என சீல் வைக்கப்பட்ட கோயிலை மீண்டும் திறக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை; விழுப்புரத்தில் சாதி மோதல்கள் காரணமாக சீல் வைக்கப்பட்ட கோயிலை மீண்டும் திறக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. மேலும் அந்த பகுதியில் , சட்டம் &…

100நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் பெரும் ஊழல் – ரூ.14 கோடி மதிப்புள்ள நிதி முறைகேடு! பரபரப்பு தகவல்….

சென்னை: தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் 100 நாள் வேலைத்திட்டத்தில் பெரும் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும், ரூ.14 கோடி மதிப்புள்ள நிதி முறைகேடு நடந்துள்ளதும், வேலை செய்யாதவர்களுக்கு பணம் சென்றதாக…

சமூக செயற்பாட்டாளராக மாறினார் காளியம்மாள்! சீமானுக்கு பெரும் பின்னடைவு…

சென்னை; சீமானின் நாம் தமிழர் கட்சியின் முக்கிய பேச்சாளர்களில் ஒருவரான மகளிர் பாசளை செயலாளர் காளியம்மாள், அக்கட்சியில் இருந்து விலகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் கலந்துகொள்ளும்…

மெரினா கடற்கரையை தூய்மையாக வைத்திருப்பது நம் ஒவ்வொருவரின் கடமை! தூய்மைப் பணியினைக் தொடங்கி வைத்தார் மேயர் பிரியா…

சென்னை: மெரினா கடற்கரையை தூய்மையாக வைத்திருப்பது நம் ஒவ்வொருவரின் கடமை என்று தெரிவித்துள்ள மேயர் பிரியா, இன்று காலை மெரினாவில் தீவிர தூய்மைப் பணியினைக் தொடங்கி வைத்து,…