மத்தியப்பிரதேசத்தில் தொடர் கனமழை-பொதுமக்கள் கடும் பாதிப்பு
சாட்னா: வடமாநிலங்களில் தற்போது மழை பெய்து வருகிறது. மத்தியப்பிரதேச மாநிலத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. மழை தொடர்ந்து பெய்வதால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு…
சாட்னா: வடமாநிலங்களில் தற்போது மழை பெய்து வருகிறது. மத்தியப்பிரதேச மாநிலத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. மழை தொடர்ந்து பெய்வதால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு…
கொழும்பு: தமிழக மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 100க்கும் மேற்பட்ட படகுகள் இலங்கை அரசு வசம் உள்ளன. மீனவர்களைத் திருப்பி அனுப்பினாலும் படகுகள் இதுவரை விடுவிக்கப்படவில்லை. இலங்கை…
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள மூன்று முக்கியப் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் நியமிக்கப்படாததால் உயர்கல்வி முடங்கியுள்ளது என ராமதாஸ் குற்றம்சாட்டினார். மதுரை காமராஜர் பல்கலைக் கழகம், அண்ணா பல்கலைக் கழகம்,…
மதுரை: சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் பெண் என்ஜினீயர் சுவாதி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் அரசியல்-சாதி தலையீடு இல்லாமல் விசாரணை நடைபெற வேண்டும் பா.ஜ.க. தேசிய செயற்குழு…
சென்னை: பள்ளி சிறுமிகளிடம் செக்ஸ் குறும்பு செய்த 66 வயது இளைஞர் கைது செய்யப்பட்டார். சென்னை எம்.ஜி.ஆர் நகர் கண்ணகி தெருவை சேர்ந்தவர் 66 வயதான ஜெயக்குமார்.…
சென்னை: முதல்வர் ஜெயலலலிதாவின் தொகுதியான தண்டையார்பேட்டை பகுதியில் கடந்த வாரம் பள்ளி படிக்கும் சிறுவன் நேதாஜி நகர் பகுதியில் உள்ள ஒரு கடையில் சாக்லேட் வாங்கி சாப்பிட்டதும்…
சென்னை: நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் விஜயகாந்தின் தேமுதிக கட்சி வட்டாரம் கலகலத்துபோய் உள்ளது. பல மாவட்ட செயலாளர்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மாற்று கட்சிகளை…
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் புதிய துறைமுகம் அமைக்க கேரள முன்னாள் முதல்வர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். தமிழ்நாட்டில கன்னியாகுமரி அருகே உள்ள குளச்சலில் புதிய துறைமுகம் அமைக்க…
சென்னை: சுவாதி கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள ராம்குமாரின் தந்தை பரமசிவன், தனது மகன் தானாக கழுத்தை அறுக்கவில்லை.. போலீசார்தான் அவனது கழுத்தை அறுத்தனர் என்று கூறியுள்ளார்.…
சென்னை: கல்லூரியில் செல்போன் பேசினால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் கட்ட வேண்டும் என்று கிண்டி அண்ணா யுனிவர்சிட்டி என்ஜினீயரிங் கல்லூரியில் கட்டுபாடு விதிக்கப்பட்டு உள்ளது. தொழில்நுட்ப…