Author: A.T.S Pandian

சிவகாசி: பட்டாசு குடோனில்  பயங்கர வெடிவிபத்து

சிவகாசி: சிவகாசியில் அருகே உள்ள விஸ்வநத்தம் ஆணைக்கூட்டம் பகுதியில் உள்ள பட்டாசு குடோனில் இன்று காலை 11 மணி அளவில் பயங்கர வெடி விபத்து நடைபெற்றது. சிவகாசி…

பாலாற்றில் தவறி விழுந்தவர் சாவு! உடல் மீட்பு!

வேலூர்: ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே உள்ள தடுப்பணையின் உயரத்தை 12 அடியாக உயர்த்தியுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய பாலாற்று தண்ணீர் தடுப்பணையிலேயே தேங்கி விடுகிறது.…

ஜெர்மனி:  கால்பந்து வீரர் ஸ்வெயின்ஸ்டெய்கர் ஓய்வு பெற்றார்!

ஜெர்மனி: நடந்து முடிந்த உலககோப்பை கால்பந்து போட்டியில் ஜெர்மனி தோல்வி அடைந்ததை அடுத்து நட்சத்திர வீரரான ஸ்வெயின்ஸ்டெய்கர் ஓய்வு பெறுவதாக அறிவித்து உள்ளார். ஜெர்மனி கால்பந்து அணியின்…

அதிபர் பதவிக்கு தகுதியானவர் ஹிலாரி: ஒபாமா புகழாரம்!

பிலடெல்பியா: ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன், முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டன் மற்றும் என்னைக்காட்டிலும் அதிபர் பதவிக்கு தகுதியானவர் என்று அதிபர் ஒபாமா புகழாரம் சூட்டினார்.…

இந்தியா – இலங்கை  உறவு நிலையானது: பிரதமர் மோடி!

ஶ்ரீலங்கா: இந்தியா – இலங்கை உறவு நிலையானது என்று பிரதமர் மோடி பேசினார். இலங்கையில் விடுதலைப்புலிகள் அடியோடு அழிக்கப்பட்ட பிறகு, இலங்கையின் வடக்கு மாகாணம், மட்டக்களப்பு, யாழ்ப்பாணம்…

இந்திய பொருளாதாரம் ஸ்திரத்தன்மையாக உள்ளது: நிதியமைச்சர் அருண் ஜேட்லி தகவல்!

புதுடெல்லி: பிஜேபி அரசு பதவி ஏற்ற இந்த இரண்டு ஆண்டுகளில் அந்நிய நேரடி முதலீடு 53 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக நிதி அமைச்சர் கூறியுள்ளார். மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு…

திமுக அநாகரிகம்: பேரவைத் தலைவர் கண்டனம் – நடவடிக்கை பாயும் என எச்சரிக்கை!

சென்னை: திமுக உறுப்பினர்களின் தரக்குறைவான பேச்சு தொடர்ந்தால் விதிகளை பயன்படுத்தி தக்க நடவடிக்கை எடுப்பேன் என பேரவைத் தலைவர் தனபால் எச்சரித்தார். சட்டப்பேரவை விவாதத்தின்போது, அமைச்சர் ஓ.எஸ்.மணியன்,…

7வது சம்பள கமிசன்: அரியர்ஸ் பணம் – ஒரே தவணை!

டெல்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கு 7வது சம்பள கமிஷன் ஜனவரியில் இருந்து அமல்படுமத்த மத்திய அரசு ஏற்கனவே உத்தரவிட்டு உள்ளது. இதன்படி 7 மாத அரியர் பணம்…

தமிழக மீனவர்கள் பிரச்சினை: 4வது கட்ட பேச்சுவார்த்தை டெல்லியில்  நடைபெற்றது

புதுடெல்லி: இந்திய – இலங்கை மீனவர்கள் இடையே பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது.. இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பகுதிக்கு அத்துமீறி சென்று மீன் பிடிப்பதாக, இலங்கை கடற்படையால் அடிக்கடி…

சத்திஷ்கர்: வெடி பொருட்களுடன் நக்சலைட்டுகள் கைது

ராய்பூர்: சத்திஷ்கர் மாநிலத்தில் போலீசார் சோதனையின்போது 2 நக்சலைட்டுகள் கைது செய்யப்பட்டனர். நக்சலைட்டுகள் அதிகம் காணப்படும் மேற்கு வங்கம், பீகார், ஜார்க்கண்ட், சட்டீஸ்கர், ஒரிசா, ஆந்திரப் பிரதேசம்,…