Author: A.T.S Pandian

ஜெ. தொகுதி: அரசு தொழில்நுட்ப கல்லூரி!  முதல்வர் தொடங்கினார்!

சென்னை: முதல்வர் ஜெயலலிதா தொகுதியான ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் தொழில்நுட்ப கல்லூரியை முதல்வர் தொடங்கி வைத்தார். ஆர்கே நகரில் அரசு பலவகை தொழில் நுட்பக் கல்லூரி மற்றும்…

வங்கி அதிகாரி பணியிடத்துக்கான எழுத்துத்தேர்வு தேதி அறிவிப்பு!

சென்னை: தேசியமயமாக்கப்பட்ட வங்கிளில் காலியாக உள்ள இடங்களுக்கான வங்கி அதிகாரி தேர்வு தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. வங்கிப் பணியாளர் தேர்வாணையம் மூலம் வங்கி பணிகளுக்கு பணியாளர்கள்ள தேர்வு…

திருவாரூர்: 30,000 டன் அரிசி அரவை ஆலை! சட்டப்பேரவையில் முதல்வர் அறிவிப்பு

சென்னை: திருவாருர் வலங்கைமானில் 30 ஆயிரம் டன் திறனுள்ள அரிசி அரவை ஆலை 20 கோடி ரூபாயில் அமைக்கப்படும் என்றும், ரூபாய் 13.43 கோடி செலவில் மின்னணு…

கூட்டுறவு வங்கிகள்  நவீனமயம்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு!

சென்னை : தமிழகத்தில் இயங்கி வரும் கூட்டுறவு வங்கிகள் நவீன மயமாக்கப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று அறிவித்தார். தமிழ்நாடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி,…

அசாமில் தீவிரவாதிகள் தாக்குதல்! 12 பேர் சாவு!!

அசாமில் தீவிரவாதிகள் தாக்தகுலில் 12 பொதுமக்கள் இறந்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. மேலும் 20 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அசாமில் உள்ள கோக்ராஜ்கர்…

வரலாற்றில் இன்று: ஆகஸ்ட் 5:

நடிகர் சந்திரபாபு பிறந்த தினம் தமிழ் திரையுலக வரலாற்றில் மறக்க முடியாத மாமனிதர் சந்திரபாபு. தனது நகைச்சுவையால் தமிழக மக்களை சிரிக்க வைத்தவர். தானே பாடலை பாடி…

அரசியல் சட்டத்திற்கு எதிரானது: குஜராத் அவசர சட்டம் ரத்து ! ஐகோர்ட்டு உத்தரவு!

ஆமதாபாத்: குஜராத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கி உள்ள பொதுப்பிரிவினருக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு அளித்து. குஜராத் அரசு பிறப்பித்த அவசர சட்டத்தை குஜராத் ஐகோர்ட்டு ரத்து செய்துள்ளது. குஜராத்தில்…

நவீனா மரணம்: செந்திலுக்கு வக்காலத்து வாங்கியவர்கள் மீது வழக்கு: பா.ம.க. அறிவிப்பு

விழுப்புரம்: தன்னை காதலிக்கவில்லை என்பதால், மாணவி நவீனாவை தீ வைத்து கொளுத்திய செந்திலுக்கு வக்காலத்து வாங்கியவர்கள் மீது வழக்கு தொடரப்படும் என்று பா.ம.க அறிவித்து உள்ளது. விழுப்புரம்…

வழக்கறிஞர்கள் போராட்டம்: உயர்நீதிமன்றம் சுற்றறிக்கை!

சென்னை: வழக்கறிஞர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர, ஐகோர்ட்டு அனைத்து கோர்ட்டு நீதிபதிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல்…

அவதூறு வழக்கு: ரத்து செய்ய ஸ்டாலின்  மனு!

மதுரை: தன்மீது போடப்பட்டுள்ள அவதூறு வழக்கை ரத்துசெய்ய கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஸ்டாலின் மனு செய்துள்ளார். திண்டுக்கல்லில் 2013ல் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற ஸ்டாலின்,…