Author: A.T.S Pandian

காலை நாளிதழ் செய்திகள்!

சொத்துக் குவிப்பு வழக்கு: கோவை அண்ணா பல்கலைக் கழக முன்னாள் துணை வேந்தர் கைது கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவிக்கலையே…மோடி, ஜெ.க்கு சீமான் கடும் கண்டனம்! ரஜினி மீதும்…

உமா மகேஸ்வரி கொலை: ஆயுள் தண்டனையை உறுதி செய்தது ஐகோர்ட்டு!

சென்னை: சிறுசேரியில் ஐ.டி. பெண் ஊழியர் உமா மகேஸ்வரி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 3 குற்றவாளிகளின் தண்டனையை உறுதி செய்து சென்னை…

தற்போதைய செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு ரெயின் கோட்: ஜெயலலிதா அதிரடி அறிவிப்பு தமிழகத்தில் புதிதாக 5 தொடக்கப் பள்ளிகள் தொடங்கப்படும்: முதல்வர் அறிவிப்பு நல்லாசிரியர் விருதுக்கான பரிசுத் தொகை ரூ.10…

'வெள்ளி மங்கை சிந்து': தரம் தாழ்ந்த தலைப்பால் சர்ச்சையில் சிக்கிய நாளிதழ்!

மும்பை: இந்தியாவின் ‘வெள்ளி மங்கை’ சிந்து பற்றி தரம் தாழ்ந்து தலைப்பிட்டு விமர்சித்ததால் மும்பை மீரர் பத்திரிகை சர்ச்சையில் சிக்கி உள்ளது. வாசகர்களை கவர்வதற்காக, வித்தியாசமான தலைப்பு…

கிராமப்புற மேம்பாடு: பா.ஜ.கவை விட சிறப்பாக செயல்பட்ட மற்ற கட்சி எம்.பிக்கள்!

புதுடெல்லி: மோடி அரசு கொண்டு வந்த கிராம மேம்பாடு திட்டத்தின் கீழ் கிராமங்களை தத்து எடுத்து, சீரமைத்து வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லும் திட்டத்தில் பா.ஜனதா கட்சி…

தமிழக முதல்வருக்கு தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் கோரிக்கை!

சென்னை: தமிழக பத்திரிகையாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிட நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கம் கோரிக்கை…

மதிய செய்திகள்

⁠⁠⁠காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ராமசாமி பேட்டி – மானிய கோரிக்கை மீதான விவாதத்தை காங்கிரஸ் கட்சி புறக்கணிக்கிறது. பத்திரிக்கை தர்மம் மதிக்கப்படுவதில்லை. எதிர்க்கட்சிகள் ஊடகங்களை சந்திக்க கூடாது…

போதையின் உச்சம்-முத்தம்: காதலர்கள் கோபம்! போலீசாருக்கு உதை!! 

வேலூர்: போதையின் உச்சத்தில் இருந்த காதல்கள் இரண்டு போலீசாரை தாக்கியதோடு இல்லாமல் போலீஸ் ஸ்டேஷனையும் சூறையாடினர். பின்னர் இருவரும் கட்டியணைத்து முத்தமழை பொழிந்தனர். வேலூர் அருகே உள்ள…

காஷ்மீர் பிரச்சினை:  அரசியல் தீர்வே உகந்தது! சுப்ரீம் கோர்ட்டு!!

புதுடெல்லி, காஷ்மீர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வே உகந்தது என்று சுப்ரீம் கோர்ட்டு பெஞ்சு கருத்து தெரிவித்து உள்ளது. கடந்த 40 நாட்களுக்கும் மேலாக தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும்…