Author: A.T.S Pandian

மும்மொழிக் கொள்கையை வலியுறுத்தி பாஜக நடத்தும் 1 கோடி கையெழுத்து இயக்கம் நாளை தொடக்கம்!

சென்னை: மும்மொழிக் கொள்கையை வலியுறுத்தி வரும் 5-ம் தேதி கையெழுத்து இயக்கம் தொடங்கப்படும். 1 கோடி கையெழுத்து பெற்று, குடியரசுத் தலைவரிடம் ஒப்படைப்போம் என்று பாஜக மாநிலத்…

தமிழகம் முழுவதும் 1000 டீசல் பேருந்துகளை சிஎன்ஜி பேருந்துகளாக மாற்ற நிதி ஒதுக்கீடு!

சென்னை: தமிழ்நாடு முழுவதும் முதற்கட்டமாக 1,000 டீசல் பேருந்துகளை, CNG பேருந்துகளாக மாற்ற அரசுப் போக்குவரத்துதுறை முடிவு செய்துள்ளது. இதற்காக ரூ. 70 கோடி ஒதுக்க தமிழ்நாடு…

தென்மாவட்ட பேருந்துகள் இனி கிளாம்பாக்கம் வரை மட்டுமே!

சென்னை: தென் மாவட்ட பேருந்துகள் கிளாம்பாக்கம் வரை மட்டுமே இயக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இந்த புதிய நடைமுறை இன்றுமுதல் அமலுக்கு வந்துள்ளது. தென் மாவட்டங்களில்…

நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்கள் நியமிக்க வேண்டும்! அரசு மருத்துவர்கள் சங்கம் போராட்டம் அறிவிப்பு….

சென்னை: நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்கள் நியமனம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் அடுத்தடுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவப்…

ராமஜெயம் கொலை வழக்கின் புலன் விசாரணை அதிகாரியாக திருச்சி டிஐஜி, தஞ்சாவூர் எஸ்.பி நியமனம்!

சென்னை: திருச்சி ராமஜெயம் கொலை வழக்கின் விசாரணை அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், புதிய புலன் விசாரணை அதிகாரிகளை மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.…

சென்னை சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டிக்கு 2 புதிய EMU ரயில்கள் இயக்கம்!

சென்னை: புறநகர் ரயில் பயணிகளின் கோரிக்கையை ஏற்று, சென்னை சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டிக்கு 2 புதிய EMU ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.…

என்னை விமர்சிக்க தி.க., திமுகவிற்கு தகுதி இல்லை – நடிகையுடன் சமரசத்திற்கு வாய்ப்பில்லை! சீமான்

மதுரை: என்னை விமர்சிக்க தி.க., திமுகவிற்கு தகுதி இல்லை என்றும், என்மீது பாலியல் புகார் கொடுத்த நடிகையுடன் சமரசத்திற்கு வாய்ப்பில்லை என நாம் தமிழர் கட்சி தலைவர்…

அனைத்துக்கட்சி கூட்டத்தை அரசியலாக பார்க்காதீர்கள் – மீனவர் பிரச்சினையில் மத்தியஅரசுதான் முடிவு எடுக்க வேண்டும்! முதல்வர் ஸ்டாலின்

நாகை: அனைத்துக்கட்சி கூட்டத்தை அரசியலாக பார்க்காதீர்கள் என்றும், மீனவர் பிரச்சினையில் மத்தியஅரசுதான் முடிவு எடுக்க வேண்டும் என தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். நாகையில் சுற்றுப்பயணம்மேற்கொண்டுள்ள…

‘தமிழ்நாட்டில் சாதிச் சான்றிதழ் விவகாரத்தில் மிகப்பெரிய மோசடி நடப்பதாகத் தெரிகிறது’! உச்ச நீதிமன்றம்

சென்னை: ‘தமிழ்நாட்டில் சாதிச் சான்றிதழ் விவகாரத்தில் மிகப்பெரிய மோசடி நடப்பதாகத் தெரிகிறது’ என்று உச்ச நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது. ‘தமிழ்நாட்டில் சாதிச் சான்றிதழ் ஒரு பெரிய பிரச்சனையாகத்…

சீமானுக்கு எதிரான பாலியல் வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை! உச்சநீதிமன்றம்

டெல்லி: சீமானுக்கு எதிரான பாலியல் வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது. நடிகை விஜயலட்சியின் புகாரின்…