Author: A.T.S Pandian

ஐதராபாத் திரும்பினார்: பி.வி.சிந்துவுக்கு உற்சாக வரவேற்பு!

ஐதராபாத்: ரியோ ஒலிம்பிக்கில் நடைபெற்ற பெண்களுக்கான ஒற்றையர் பேட்மின்டன் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற சிந்து இன்று தாயகம் திரும்பினார் ஒலிம்பிக் போட்டி நிறைவடைந்ததை அடுத்து, இந்தியாவின் பேட்மின்டன்…

திமுக சஸ்பென்ட் வழக்கு: சபாநாயகருக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்!

சென்னை: சபாநாயகர் மற்றும் சட்டசபை செயலாளருக்கு ஐகோட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு உள்ளது. சட்டசபை அமளி காரணமாக திமுக எம்எல்ஏக்களை சபாநாயகர் ஒரு வார காலம் சஸ்பெண்ட்…

திருச்செந்தூர்: ஆவணி திருவிழா கொடியேறியது! ஆகஸ்டு 31ல் தேரோட்டம்!!

திருச்செந்தூர் அருபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஆவனித் திருவிழாவிற்கான கொடியேற்றம் இன்று அதிகாலை நடைபெற்றது. திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் 12 நாட்கள் நடைபெறும் ஆவணி…

டெங்கு 5 பேர் பலி! பசுமைதாயகம் சார்பில் நிலவேம்பு கசாயம்! ராமதாஸ் காட்டம்!!

சென்னை: தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் டெங்கு காய்ச்சலால் 5 பேர் பலியாகி உள்ளதாக பா.ம.க. ராமதாஸ் கூறி உள்ளார். தமிழகத்தில் கொசுவால் அவ்வப்போது டெங்கு…

பரிணாம வளர்ச்சி அடைந்த மாட்டு அரசியல்!

மும்பை: உலகிலுள்ள ஒவ்வொரு விசயமும் பரிணாம வளர்ச்சி உட்படுகின்றன. இதில் விலங்குகளோ கண்டுபிடிப்புகளோ சித்தாந்தங்களோ என அனைத்தும் அடங்கும். இந்த பரிணாமம் மாட்டு அரசியலுக்கும் விதிவிலக்கல்ல. முதலில்…

பாஸ்போர்ட் விசாரணை: பெண்களுக்கு உரிமையளிக்கும் வகையில் சட்டத்தில் மாற்றம் வேண்டும்- மேனகா காந்தி!

தூங்காரே: பாஸ்போர்ட்டில் பெண்களுக்கான உரிமை அளிக்கும் வகையில் சட்டத்தில் மாற்றம் வேண்டும் என அமைச்சர் மேனகா காந்தி கூறினார். பாஸ்போர்ட் அலுவலங்களில் கேட்கப்படும் கேள்விகள் தொடர்ந்து பெண்களை…

போலீஸை அறைந்த பாஜக எம்.எல்.ஏ சரண்!

மகாராஷ்டிரா: பாஜகவை சேர்ந்த் சட்டமன்ற உறுப்பினர் திரு ராமச்சந்திர அவசாரே சனிக்கிழமையன்று காவல்துறையில் சரணடைந்தார். சில நாட்களுக்கு முன் காவல்துறை அதிகாரியுடன் நடந்த வாக்குவாதத்தில், அவரை அவசாரே…

தெலுங்கானா:  கால்வாயில் பஸ் கவிழ்ந்தது! 10 பேர் பலி!!

காக்கிநாடா: ஆந்திராவில் பஸ் கால்வாயில் விழுந்து கவிந்ததில் 10 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். மேலும் பலர் காயமடைந்துள்ளதாக தகவல்கசள் தெரிவிக்கிறது. தெலுங்கானா மாநிலம் கம்மம் பகுதி…

கோட்டை கொதிக்கிறது: சஸ்பெண்ட் உறுப்பினர்கள் நுழைய தடை!!

சென்னை : தமிழகத்தில் திமுக எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை தொடர்ந்து கோட்டை வளாகம் கொதிப்புடனே இருந்து வருகிறது. எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என்ற பரபரபப்பு மேலோங்கி…