Author: A.T.S Pandian

உவரியில் சோகம்: மாதாகோவில் தேர் பவனி! மின்சாரம் தாக்கி 5 பேர் சாவு!!

உவரி: புனித அந்தோணியார் கோவில் மாதா தேர்பவனியின் போது மின் வயரில் சிக்கிய மின்சாரம் பாய்ந்து 5 பேர் பலியான சோகம் நடைபெற்றுள்ளது. மேலும் பலர் காயமடைந்தனர்.…

உ.பி. அவலம்: கடன் அடைக்க ரூ. 1½ லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்ட குழந்தை!

கான்பூர்: உத்தரபிரதேசம் கான்பூர் அருகே உள்ள காலனியில், வாங்கிய கடனை அடைக்க தனது குழந்தையை ரூ.ஒன்றரை லட்சத்துக்கு விற்பனை செய்த அவலம் நடதேறியுள்ளது. உத்தரபிரதேசத்தில் கான்பூரில் பாபுபூர்வா…

வாழ்வை வளமாக்கும் லட்சுமி குபேர மந்திரங்கள்!

லட்சுமி குபேர மந்திரத்தை தினமும் சொல்லி வந்தால் வாழ்வு வளமாகும் என்பது ஐதிகம். இந்த மந்திரத்தை தினமும் சொல்லாம் அல்லது ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் சொல்வது சிறந்தது. திருப்பதி…

கட்டிடக்கலையின் அதிசயம்! சிதம்பர ரகசியம்!!

சிதம்பர ரகசியம் நாம் பொதுவாக பேசும்போது, ஏதாவது முக்கியமான விசயம் சொல்ல வேண்டும் என்றால் பக்கத்தில் இருப்பவர் அருகில் சென்று காதில் கிசுகிசுப்பது வழக்கம். இதைத்தான் ‘ஏதோ…

நாளை முதல்….. பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகைகள்!

டில்லி: நாளை முதல் இணையதள வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகைகளை அறிவித்து உள்ளது பிஎஸ்என்ஸ் டெலிகாம் நிறுவனம். `ரிலையன்ஸ் ஜியோ` வருகையால் இந்திய தொலைதொடர்பு துறையில் ஏற்பட உள்ள…

'போகிமான் கோ' விளையாட்டுக்கு தடை…? குஜராத் கோர்ட்டில் வழக்கு!

குஜராத்: இளைஞர்களிடையே மிகவும் பிரபலமாகி வரும் மொபைல் விளையாட்டு போகிமான். இதில் விளையாடப்படும் முட்டை பற்றிய வழக்கு குஜராத் கோர்ட்டில் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது. ஆப்பிள்…

அமெரிக்க கோர்ட்டில் வழக்கு: இந்திய பெண் சிஇஓ மீது வேலைக்கார பெண் புகார்!

சான்ஜுவான்: அமெரிக்காவில் தனியார் நிறுவனத்தில் தலைமை செயல்அதிகாரியாக பணிபுரியும் இந்த வம்சாவளி பெண் மீது வேலைக்காரர் புகார் கொடுத்துள்ளார். அமெரிக்காவில் ‘ரோஸ் இன்டர்நேஷனல் அன்ட் ஐ.டி. ஸ்டாபிங்’…

பி.வி.சிந்து, சாக்ஷிக்கு ஜீப் பரிசு: மகேந்திரா நிறுவனம் வழங்கியது!

டில்லி: ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனைகளுக்கு மகிந்திரா நிறுவனம் ஜீப் பரிசு வழங்கி கவுரவித்தது. நடந்து முடிந்த ரியோ ஒலிம்பிக் போட்டியில் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து…

டெல்டா மாவட்டங்களில் 16ம் தேதி விவசாயிகள் போராட்டம்!

தஞ்சை: நாகை, திருவாரூர், தஞ்சை மாவட்டங்களில் வரும் 16ந்தேதி விவசாயிகள் போராட்டம் அறிவித்து உள்ளனர். தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடி வீதம் 10 நாட்களுக்கு…

கர்நாடகா பணிந்தது: காவிரியில் தண்ணீர் திறப்பு! நாளை தமிழகம் வந்து சேரும்!!

பெங்களூரு: காவிரியில் தண்ணீர் திறக்ககோரி சுப்ரீம் கோர்ட்டு கண்டிப்புடன் கர்நாடகாவுக்கு உத்தரவு பிறப்பித்ததை தொடர்ந்து இன்று கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த…