விநாயகர் சதுர்த்தி விழா: குளத்தில் மூழ்கி 6 பேர் சாவு!
நாக்பூர்: மகாராஷ்டிரா மாநிலத்தில் தியோலி கிராமத்தில் உள்ள குளத்தில் மூழ்கி 6 பேர் உயிழ்ந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில உள்ள…
நாக்பூர்: மகாராஷ்டிரா மாநிலத்தில் தியோலி கிராமத்தில் உள்ள குளத்தில் மூழ்கி 6 பேர் உயிழ்ந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில உள்ள…
ஹோசியார்பூர் பஞ்சாபில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததால் அதில் சிக்கி 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பலர் காயம் அடைந்தனர். பஞ்சாப் மாநிலம் ஹோசியார்பூரை…
சிரியா: துருக்கி சிரியா எல்லையில் உள்ள ஐஎஸ் தீவிரவாதிகளின் மீது அமெரிக்காக மொபைல் ராக்கெட் தாக்குதல் நடத்தியது. ஈராக், சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வருகிற ஐ.எஸ். பயங்கரவாத…
ஹாங்சோ: ஜி20 உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட மோடி சவுதி துணை இளவரசை சந்தித்து பேசினார். சீனாவின் ஹாங்சோ நகரில் ஜி-20 நாடுகளின் இரண்டு நாள் உச்சி மாநாடு…
புனிதர் பட்டம் பெற்ற அன்னை தெரசா அவர்களின் புனித ஆத்மாவை போற்றி வணங்குவோம்.. அன்னை தெரேசாவின் புனித வரிகள்… இறக்கத்தான் பிறந்தோம். இருக்கும்வரை இரக்கத்தோடு இருப்போம். அன்பு…
புதுடெல்லி: உச்சநீதி மன்றம் அறிவுறுத்தியதை அடுத்து, தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. காவிரி நீர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் ஆலோனை மற்றும் கண்டனத்தை…
“நான் தோற்றுப்போனதாக யார் சொன்னது? பயனளிக்காத பத்தாயிரம் வழிகளைக் கண்டுபிடித்திருக்கிறேன். அவ்வளவுதான்!” – தாமஸ் ஆல்வா எடிசன் குழந்தை வளர்ப்பு என்பது ஒரு அழகான கலை! அது…
இத்தாலி பூகம்பத்தில் சிக்கி இடிபாடுகளுக்குள் 9 நாட்களாக உயிருடன் இருந்த ரோமியோ என்ற நாயை மீட்புப் படையினர் மீட்டுள்ளனர். சமீபத்தில் மத்திய இத்தாலியை குலுக்கிய பூகம்பத்தில் சிக்கி…
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையில் இயங்கும் திரிணமுல் காங்கிரஸ் கட்சிக்கு தேசியக் கட்சி என்ற அங்கீகாரம் கிடைத்துள்ளது. இத்தகவலை தேர்தல் கமிஷன் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.…
புதுடெல்லி: எல்.ஐ.சி நிறுவனத்தில் வைரவிழா கொண்டாட்டங்கள் நாடெங்கும் சிறப்பாக நடந்து வருகிறது. இந்தியாவின் வளர்ச்சியில் எல்.ஐ.சியின் பங்கு அளப்பரியது என்று அந்த நிறுவனத்தின் வைரவிழா நிகழ்வில் பங்கேற்றுப்பேசிய…