Author: A.T.S Pandian

தேனியில் சட்ட விரோதமாக செயல்பட்டு வந்த கல்குவாரி! 7 பேர் கைது!

பெரியகுளம்: தேனி மாவட்டத்தில் சட்டவிரோதமாக இயங்கி வந்த கல்குவாரி தொடர்பான புகாரின் பேரில், அதை நடத்தி வந்த, நில பெண் உரிமையாளர் உள்பட 7 பேரை போலீசார்…

வார ராசிபலன்:  07.03.2025  முதல்  13.03.2025 வரை! வேதாகோபாலன்

மேஷம் உங்க வார்த்தைகள்னால நன்மைகள் ஏற்படும். சகோதர சகோதரிகள் சாதனை செய்வாங்க. அம்மாவுக்கு உங்க உதவி தேவைப்படும் போது தாமதம் தயக்கம் சுணக்கம் வேணாம். அம்மா கூட…

அரசியல் கட்சியினர் கொடிக் கம்பங்களை தங்களது அலுவலகங்களில் வைத்துக்கொள்ளுங்கள்! உயர்நீதி மன்றம்…

மதுரை: அரசியல் கட்சியினர் தங்களது கட்சி கொடிக் கம்பங்களை தங்கள் அலுவலகங்களில் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுங்கள் என கூறிய உயர்நீதிமன்றம் அமர்வு, அரசியல் கட்சிகளின் சாலையோரங்களில் கொடிக் கம்பங்களை…

செப்பு பட்டயத்துடன் ரூ.1லட்சம்: 2024-25ம் ஆண்டுக்கான கலைச்செம்மல் விருதுகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

சென்னை: 2024-25ம் ஆண்டுக்கான கலைச் செம்மல் விருதுகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இனறு வழங்கினார். சென்னை தலைமைசசெயலகத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை சார்பில் நடைபெற்ற…

12 புதிய சார்பதிவாளர் அலுவலகக் கட்டடங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: ரூ.22.36 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 12 புதிய சார்பதிவாளர் அலுவலகக் கட்டடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை தலைமைச் செயலகத்தில், இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில்,…

தமிழ்நாடு, கேரள உள்பட 10 மாநிலங்களில் உள்ள எஸ்டிபிஐ கட்சி அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை…

சென்னை: தமிழ்நாடு, கேரள உள்பட 10 மாநிலங்களில் உள்ள எஸ்டிபிஐ கட்சி அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே…

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு: சிபிசிஐடி விசாரணைக்கு எஸ்டேட் மானேஜர் ஆஜர்…

கோவை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பான சிபிசிஐடி விசாரணைக்கு, கோடநாட எஸ்டேட் மேனேஜர் நடராஜன் முதல் முறையாக இன்று கோவை சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜர் ஆனார்.…

மயிலாடுதுறையில் பயங்கரம்: ஓய்வுபெற்ற ஆசிரியையை சரமாரியாக கத்தியால் குத்திய இளைஞர்….

மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டத்தில் ஓய்வுபெற்ற ஆசிரியை ஒருவரை, சுமார் 25 வயது இளைஞர் ஒருவர் சாலையில் வைத்து சரமாரியாக கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை எற்படுத்தி…

தேசிய தேர்வு முகமைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் மனு!

டெல்லி: நீட் உள்பட பல்வேறு தேசிய தேர்வுகளை நடத்தி வரும், தேசிய தேர்வு முகமைக்கு எதிராக வழக்கறிஞர் ஒருவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், ன்டிஏ-வை…

ரூ.15 கோடி மோசடி: 3 இடைத்தரகர்களுடன் ‘டிட்கோ’ வருவாய் அலுவலர் சூரியபிரகாஷ் கைது

சென்னை: டிட்கோவில் ரூ.15 கோடி மோசடி நடைபெற்றுள்ளது தொடர்பாக ‘டிட்கோ’ வருவாய் அலுவலர் சூரியபிரகாஷ் மற்றும் 3 இடைத்தரர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். கரூரில் ரூ.15 கோடி…