Author: A.T.S Pandian

தபால் அலுவலகத்தில் வேலை வாய்ப்பு! விண்ணப்பிக்கலாம்

இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள 5134 பணியிடங்களை நிரப்புவதற்கு எஸ்எஸ்சி-ஆல் நடத்தப்படும் “Combined Higher Secondary Level Examination, 2016” தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு…

ஏர்செல்-மேக்சிஸ்: மாறன் பிரதர்ஸ் மேல்முறையீடு! உச்ச நீதி மன்றம் தள்ளுபடி!

டில்லி, ஏர்செல்-மேக்சிஸ் முறைகேடு வழக்கில் மாறன் சகோதரர்கள் சகோதரர்கள் தாக்கல் செய்திருந்த மேல்முறை யீட்டு மனுவை தள்ளுபடிசெய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2004-ஆம் ஆண்டு முதல் 2007-ஆம்…

ஷா அறிக்கை: சொட்டுநீர் பாசனத்தை செயல்படுத்த காவிரி உயர் தொழில்நுட்ப குழு யோசனை!

புது தில்லி: காவிரி பிரச்சினை தீர சொட்டு நீர் பாசன முறையை அமல்படுத்த காவிரி உயர் தொழில்நுட்ப குழு தனது அறிக்கையில் கூறியுள்ளது. காவிரி விவகாரத்தில், தமிழகம்,கர்நாடகாவில்…

இன்று: கவியரசு கண்ணதாசனின் நினைவு நாள்!

கவியரசு கண்ணதாசன் நினைவு நாள் அக்டோபர் 17 காலத்தை வென்ற கவிஞர் கண்ணதாசனின் 35வது நினைவு நாள் இன்று கண்ணதாசன் (ஜூன் 24 1927 – அக்டோபர்…

காவிரி வாரியம்: கடலூரில் மநகூ தடையை மீறி ரெயில் மறியல் போராட்டம்: தடியடி – கைது!

சென்னை, கடலூரில் மக்கள் நலக்கூட்டணியினிர் தடையை மீறி ரெயில் மறியல் போராட்டம் செய்ய முயன்றனர். அவர்கள் மீது லேசான தடியடி நடத்தி போலீசார் கைது செய்தனர். காவிரி…

காவிரி வாரியம்: சென்ட்ரலில் ரெயில் மறியல்: வைகோ, ராமகிருஷ்ணன் கைது!

சென்னை, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி சென்னை சென்ட்ரலில் ரெயில் மறியல் செய்த வைகோ மற்றும் மக்கள் நலக்கூட்டணியை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டனர். சென்னை சென்ட்ரல்…

காவிரி வாரியம்: தமிழ்நாடு, புதுச்சேரி முழுவதும் திமுகவினர் போராட்டம் – கைது!

சென்னை, தமிழ்நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான திமுக தொண்டர்கள் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகி வருகின்றனர். தமிகத்துக்கு கர்நாடகம் காவிரி நீர் திறந்துவிடாததை கண்டித்தும், காவிரி மேலாண்மை…

காவிரி: திருச்சி, தஞ்சாவூர் விவசாயிகள் நூதன ரெயில் மறியல் போராட்டம்!

திருச்சி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தமிழ்நாடு விவசாய சங்க கூட்டமைப்பினர் திருச்சி, தஞ்சாவூரில் ரெயில் மறியல் போராட்டம் செய்தனர். தஞ்சாவூர்: காவிரி மேலாண்மை வாரியம்…

காவிரி – ரெயில் மறியல் போராட்டம்: திருமாவளவன் கைது, மதுரையில் தடியடி!!

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி சென்னை பேசின் பிரிட்ஜ் ரெயில் நிலையத்தில் மறியல் செய்த திருமாவளவன் கைது செய்யப்பட்டார். சென்னை பேசின்பாலம் ரயில் நிலையத்தில்…

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி ரெயில் மறியல் போராட்டம்! ஸ்டாலின் கைது!!

சென்னை, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தமிழக விவசாய சங்கங்கள் இன்றும், நாளையும் ரெயில் மறியல் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன. இந்த போராட்டத்துக்கு ஆளுங்கட்சியை தவிர…