Author: A.T.S Pandian

ரூ.800 கோடியில் உயர் மட்ட பாலங்கள் உள்பட 20 புதிய அறிவிப்புகளை சட்டப்பேரவையில் வெளியிட்ட அமைச்சர் பெரியசாமி!

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் அமைச்சர் பெரியாசாமி, ரூ.800 கோடியில் உயர் மட்ட பாலங்கள் உள்பட 20 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். மேலும், முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான திராவிட…

1410தளங்கள் முடக்கம்: ஆன்லைன் விளையாட்டுக்கு தடை விதிக்கும் வகையில் மாநில அரசுகளே சட்டம் இயற்றலாம்! மத்திய அரசு

டெல்லி: ஆன்லைன் விளையாட்டுகள் மற்றும் சூதாட்டங்களை கட்டுப்படுத்துவதற்கான சட்டங்களை உருவாக்குவது மாநில அரசுகளின் பொறுப்பு என்றும், இதுவரை 1410 ஆன்லைன் கேமிங் தளங்கள் முடக்கப்பட்டு உள்ளன என்று…

தமிழ்நாடு மீனவர்கள் 11 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை….

ராமநாதபுரம்: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 11 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக மீனவர்களை…

ஆபாச படங்கள், ரீல்கள், போலி செய்திகள்: பேஸ்புக் சமூகவலை தளத்துக்கு தடை விதித்தது பப்புவா நியூ கினியா!

ஆபாச படங்கள், ஆபாச ரீல்கள், போலி செய்திகள் வெளியாகி வரும் பேஸ்புக் இணையதளத்துக்கு பப்புவா நியூ கினியா நாடு அதிரடியாக தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது. உலகம்…

பாம்பன் புதிய பாலத்தை வரும் 6ந்தேதி திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி!

டெல்லி : ரூ. 550 கோடி மதிப்பீட்டில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக கட்டுப்பட்டு வந்த புதிய தொழில்நுட்பத்துடன் கட்டப்பட்டு வந்த பாம்பன் புதிய பாலம் வரும்…

நடிகர் மனோஜின் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணைமுதல்வர் உதயநிதி நேரில் அஞ்சலி!

சென்னை மறைந்த நடிகர் மனோஜின் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். இயக்குனர் பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ்…

உணர்வின்மை: மார்பைப் பிடிப்பது பாலியல் வன்கொடுமை அல்ல என்ற அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் தடை!

டெல்லி: மார்பைப் பிடிப்பது பாலியல் வன்கொடுமை அல்ல என்று உத்தரவிட்ட அலகாபாத் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு என்றால்…

இருமொழி கொள்கை, தமிழ்நாட்டுக்கான நிதி குறித்து வலியுறுத்தினேன்! அமித்ஷா உடனான சந்திப்பு குறித்து எடப்பாடி பழனிச்சாமி

சென்னை: தமிழ்நாட்டுக்கான நிதியை உடனே விடுவிக்க வலியுறுத்தினேன் என உள்துறைஅமைச்ர் அமித்ஷா உடனான சந்திப்பு குறித்து எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று…

சுயமரியாதை திருமணங்கள், சமத்துவபுரம்.: சட்டப்பேரவையில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில்…

சென்னை: சுயமரியாதை திருமணங்கள், சமத்துவபுரம், கோவில்களில் பக்தர்கள் மரணம் உள்பட பல்வேறு கேள்விகளை சட்டப்பேரவையில் எழுப்பிய உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர். ரூ.50…

கணக்கு கேட்டு ஆரம்பித்த அதிமுக கட்சி இப்போது தப்பு கணக்கு போடுகிறது! அமைச்சர் தங்கம் தென்னரசு

சென்னை: கணக்கு கேட்டு ஆரம்பித்த அதிமுக கட்சி இப்போது தப்பு கணக்கு போடுகிறது என அதிமுக உறுப்பினருக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி கொடுத்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில்…