சென்னையில் விரைவில் 625 மின்சார பேருந்துகள்! போக்குவரத்து துறை தகவல்…
சென்னை: சென்னையில் 625 மின்சார பேருந்துகள் விரைவில் இயக்கப்பட இருப்பதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதல் கட்ட மாக சென்னையில் மே மாதம் மின்சார பேருந்து…
சென்னை: சென்னையில் 625 மின்சார பேருந்துகள் விரைவில் இயக்கப்பட இருப்பதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதல் கட்ட மாக சென்னையில் மே மாதம் மின்சார பேருந்து…
சென்னை: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பான விசாரணைக்கு, கோவையில் வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி அலுவலகத்தில் ஜெ. வளர்ப்பு மகன் சுதாகரன் இன்று காலை ஆஜரானார்.…
சென்னை: சென்னையில் இருந்து வாரணாசி மற்றும் புனேவுக்கு விமான சேவைகள் வரும் 30ந்தேதி முதல் தொடங்குவதாக ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் அறிவித்து உள்ளது. “புனே-வாரணாசி போன்ற புதிய…
சென்னை: மத்திய அரசு கொண்டு வந்துள்ள, வக்ஃபு சட்டத்திருத்த மசோதாவை கைவிட வலியுறுத்தும் தீர்மானத்தை தமிழ்நாடு சட்டபேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் முன்மொழிந்தார் . வக்ஃபு சட்டத்திருத்த மசோதாவை…
சென்னை: டாஸ்மாக் நிறுவனத்தின் ரூ.1000 கோடி ஊழல் தொடர்பாக, ஆயிரம் கோடி அமுக்கிய #அந்த தியாகி யார்? என அதிமுக சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் ஈரோடு, கோபிசெட்டிபாளையம்,…
சென்னை: தமிழ்நாட்டில், கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் கான்க்ரீட் வீடுகள் கட்டும் திட்டத்திற்காக ரூ.3,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு…
சென்னை: 2026ம் ஆண்டு நடைபெற உள்ள தொகுதி வரையறை (மறுசீரமைப்பு) குறித்து காங்கிரஸ் கட்சி சார்பில் ஆய்வு குழு அமைக்கப்படும் என்றும், ஒரு தேசிய கட்சியாக, காங்கிரஸ்…
சென்னை: தமிழ்நாட்டுக்கு 100நாள் வேலை திட்ட நிதி வழங்காத மத்தியஅரசை கண்டித்து மார்ச் 29ந்தேதிபோராட்டம் நடைபெறும் என திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மகாத்மா காந்தி…
சென்னை: கோடையில் தடையில்லா மின்சாரம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என மின்சாரத்துறை அமைச்சர் அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டியளித்துள்ளார். தமிழ்நாட்டில் கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில்,…
வெறுப்பு குறித்து யோகி ஆதித்யநாத் போதிக்க விரும்புகிறாரா? – ‘அரசியல் நகைச்சுவை’: முதலமைச்சர் ஸ்டாலின் பதிவு…
சென்னை: வெறுப்பு குறித்து யோகி ஆதித்யநாத் போதிக்க விரும்புகிறாரா? அவரது கருத்துக்கள் ‘அரசியல் நகைச்சுவை’ என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டமாக பதில் தெரிவித்து உள்ளார். தமிழகத்தில் மொழியை…