Author: A.T.S Pandian

வந்தே பாரத் ரயில்களில் உள்ளூர் உணவுகள் வழங்க வேண்டும்! நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி. கோரிக்கை

சென்னை: தமிழ்நாட்டில் இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்களில் உள்ளூர் உணவுகள் வழங்க வேண்டும் என திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் நாடாளுமன்றத்தில் கோரிக்கை வைத்தார். நாடாளுமன்ற மக்களவையில்,…

பயிற்சியின் போது வெடித்துச் சிதறிய போர் விமானம்! விமானி உயிரிழப்பு…

டெல்லி: குஜராத் பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த பயிற்சி போர் விமானம் திடீரென வெடித்துச் சிதறியது. இதில் விமானி பலியானர். இது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இகுறித்து…

இன்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படுகிறது வஃப்பு வாரிய திருத்த மசோதா

டெல்லி: பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள வஃபு வாரிய திருத்த மசோதா மக்களவையில் சுமார் 12மணி நேரம் நடைபெற்ற காரசாரமான விவாதங்களுக்கு பிறகு நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், இன்று…

12மணி நேர காரசார விவாதங்களுக்கு பிறகு இன்று அதிகாலை 2மணிக்கு நிறைவேறியது வஃபு வாரிய மசோதா….

டெல்லி: பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள வஃபு வாரிய திருத்த மசோதா, மக்களவையில் சுமார் 12மணி நேரம் நடைபெற்ற காரசாரமான விவாதங்களுக்கு பிறகு அதிகாலை 2மணி (03/04/2025)…

சட்டத்தின் மீதான புல்டோசர் தாக்குதல்: வக்ஃப் சட்டத் திருத்த மசோதா மீதான விவாதத்தில் காங்கிரஸ் குற்றச்சாட்டு

டெல்லி: மத்தியஅரசு வக்பு திருத்த மசோதாவை தாக்கல் செய்துள்ளது, சட்டத்தின் மீதான புல்டோசர் தாக்குதல் என வக்ஃப் சட்டத் திருத்த மசோதா தொடர்பான விவாதத்தில் பேசிய காங்கிரஸ்…

மக்களவையில் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்தார் மத்தியஅமைச்சர் கிரண் ரிஜ்ஜூ

டெல்லி: எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில், வக்ஃப் சட்டத் திருத்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண்…

கெட்டுபோன உணவால் 20பேர் பாதிப்பு: சென்னையின் பிரபலமான ‘பிலால்’ உணவகம்மீது புகார்..

‘சென்னை: பிரபல ஓட்டலான சென்னை மவுன்ட் ரோடு பிலால் ஓட்டலில் விற்பனை செய்யப்பட்ட கெட்டுபோன பிரியாணியை சாப்பிட்ட 20க்கும் மேற்பட்டோர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.…

இட ஒதுக்கீட்டுக்கான கிரீமிலேயர் வருமான வரம்பை ரூ.16 லட்சமாக உயர்த்த வலியுறுத்தல்! டாக்டர் ராமதாஸ்

சென்னை: 27 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கான கிரீமிலேயர் வருமான வரம்பை ரூ.16 லட்சமாக உயர்த்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். துவரை ஒருமுறை…

ஒட்டு மொத்த நாடும் மீனவ சகோதரர்களுக்கு உறுதுணையாக உள்ளது! அண்ணாமலை

சென்னை: ஒட்டு மொத்த நாடும், நமது மீனவ சகோதரர்களுக்கு உறுதுணையாக நிற்கிறது என்று கூறியுள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை , மத்திய அமைச்சரவையில் பங்கு வகித்தபோது,…

வக்ஃப் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டால் நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம்! அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம்

டெல்லி: வக்ஃப் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டால் நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம்; நாடு முழுவதும் போராட்டம் நடத்துவோம் என அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம்…