Author: A.T.S Pandian

நாளை கும்பாபிஷேகம் நடைபெறும் மருதமலை முருகன் கோவிலில் ரூ.4லட்சம் மதிப்புள்ள வெள்ளிவேல் திருட்டு!

சென்னை: நாளை கும்பாபிஷேகம் நடைபெறும் மருதமலை முருகன் கோவிலில் ரூ.4லட்சம் மதிப்புள்ள வெள்ளிவேல் திருட்டு போயுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சாமியார் வேடத்தில் வந்த ஒருவர்,…

மத்தியஅரசுக்கு எதிராக சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் கோஷம்! பாஜக வெளிநடப்பு – திமுக அரசை விமர்சித்த நயினார் நாகேந்திரன்

சென்னை: இஸ்லாமியர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் எதிரானது மத்தியஅரசு என்பது போல மாயையை உருவாக்குகிறது திமுக அரசு என நயினார் நாகேந்திரன் விமர்சித்த துடன், பேரவையில் முதல்வரே கோஷம் போடுவது…

வஃபு சட்டம் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து சட்டசபை வளாகத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம்

சென்னை: மத்திய அரசு வக்பு சட்ட திருத்தத்தை மக்களவையில் நிறைவேற்றியதை எதிர்த்து, தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சட்டமன்ற வளாகத்தில் கோஷம் எழுப்பினர். முன்னதாக, வக்ஃபு வாரிய சட்டத் திருத்த…

சென்னையில் காரல் மார்க்ஸ் சிலை; உசிலம்பட்டியில் பி.கே.மூக்கையா தேவருக்கு மணிமண்டபம்! விதி 110ன் கீழ் முதல்வர் அறிவிப்பு…

சென்னை: சென்னையில் காரல் மார்க்ஸ் சிலை; உசிலம்பட்டியில் பி.கே.மூக்கையா தேவருக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே…

ரூ. 5,870 கோடி மதிப்பில் சென்னையில் 2-ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்ட ஒப்பந்தம் கையெழுத்தானது…

சென்னை: சென்னையில், ரூ. 5,870 கோடி மதிப்பில் 2-ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்ட ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, 118.9 கி.மீ. தூரத்துக்கான மெட்ரோ ரயில் இயக்கி,…

கோடை விடுமுறையொட்டி சென்னையிலிருந்து 206 சிறப்பு விமானங்கள் இயக்க முடிவு!

சென்னை: கோடை விடுமுறை வருவதால், செனையிலிருந்து பல்வேறு இடங்களுக்கு என மொத்தம் 206 சிறப்பு விமானங்கள் இயக்கப்பட இருப்பதாக விமான இயக்குனரம் தெரிவித்து உள்ளது. தமிழ்நாட்டில் பிளஸ்1,…

வஃபு திருத்த மசோதாவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடரும்! பேரவையில் ஸ்டாலின் அறிவிப்பு…

சென்னை: வஃபு திருத்த மசோதாவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடரும் என தமிழ்நாடு சட்டப் பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார். மக்களவையில் வக்ஃபு வாரிய சட்டத்திருத்த…

ஜனவரி முதல் மார்ச் வரையிலான கடந்த 3 மாதத்தில் 7557 பேர் அரசு பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்! டிஎன்பிஎஸ்சி தகவல்…

சென்னை: ஜனவரி முதல் மார்ச் வரையிலான கடந்த 3 மாதத்தில் 7557 பேர் அரசு பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என டிஎன்பிஎஸ்சி தகவல் வெளியிட்டு உள்ளது. தமிழ்நாடு…

வஃபு சட்ட திருத்த மசோதாவில் இரண்டு திருத்தங்களை கோரியுள்ளது பா.ஜ.க கூட்டணி கட்சியான தெலுங்கு தேசம் கட்சி…

டெல்லி: வஃபு வாரிய திருத்த சட்ட மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், இந்த மசோதாவுக்கு பா.ஜ.க கூட்டணி கட்சியான தெலுங்கு தேசம் கட்சி எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.…

சென்னை – தூத்துக்குடி இடையில் புதிய ரயில்கள் இயக்க வேண்டும்! தூத்துக்குடி எம்.பி. மக்களவையில் கோரிக்கை!

சென்னை: சென்னை – தூத்துக்குடி இடையில் ஒரே ஒரு ரயில் மட்டுமே இயக்கப்பட்டு வரும் நிலையில், மக்களின் நலன் கருதி மேலும் புதிய ரயில்கள் இயக்க வேண்டும்…