திப்பு சுல்தான் சுதந்திர போராட்ட வீரரல்ல: கர்நாடக உயர்நீதி மன்றம்
பெங்களூரு: திப்பு சுல்தான் இந்தியாவின் சுதந்திர போராட்ட வீரர் அல்ல, அவர் ஒரு குறிப்பிட்ட பகுதியை ஆண்ட அரசர் மட்டுமே. அவரது பிறந்தநாளை கொண்டாட வேண்டிய அவசியம்…
பெங்களூரு: திப்பு சுல்தான் இந்தியாவின் சுதந்திர போராட்ட வீரர் அல்ல, அவர் ஒரு குறிப்பிட்ட பகுதியை ஆண்ட அரசர் மட்டுமே. அவரது பிறந்தநாளை கொண்டாட வேண்டிய அவசியம்…
சென்னை, டில்லியில் ராகுல்காந்தி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு காங்கிரஸ்…
பல்வேறு மொழிகளில் 40 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களைப் பாடி ‘கின்னஸ்’ சாதனை படைத்தவர் எஸ்.பி.பி. இந்த பாடும் நிலாவின் சாதனைகளில் மேலும் ஒன்று அதிகரிக்கிறது. ரஷ்ய நாட்டின்…
தஞ்சாவூர், மினிவேனில் கொண்டு செல்லப்பட்ட ரூ.1 கோடி பெறுமானமுள்ள நகைகளை தேர்தல் கமிஷனின் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். அதுகுறித்த ஆவனங்களை சமர்ப்பித்ததால் நகைகளை விடுவித்தனர். தமிழகத்தில்…
வாஷிங்டன், பெற்ற குழந்தையை தூங்க வைக்க, போதை ஊசி போட்டு தூங்க வைத்திருக்கிறார் ஒரு கொடூர தாய். நமது நாட்டில் குழந்தையை தூங்க வைக்க தாலாட்டு பாடுவார்கள்.…
புவனேஷ்வர், ஒடிசாவில் பரவி வரும் மூளைக்காய்ச்சலை தடுக்க, புவனேஷ்வரை சேர்ந்த சிறுவன் ஒருவன், பிரதமர் மோடிக்கு உருக்கமான கடிதம் எழுதியுள்ளான். ஒடிசாவில் பரவிவரும் மூளைக்காய்ச்சல் நோயை தடுக்க…
சென்னை, தமிழகத்தில் உணவு பாதுகாப்பு சட்டம் நவம்பர் 1ந்தேதி முதல் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக ரேசனில் வழங்கப்படும் விலையில்லா அரிசி வாங்குவோரை இரண்டு பிரிவாக பிரிக்க…
சென்னை, தமிழகத்தில் நடைபெற இருக்கும் 3 தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் முக்கிய கட்சியின் வேட்பாளர்க ளின் சொத்து விவரம் வெளியிடப்பட்டு உள்ளது. தஞ்சை, அரவக்குறிச்சி மற்றும் காலியாக…
லக்னோ, உ.பியில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்காக, மாநிலம் முழுவதும்,பஸ் மூலம் பிரசாரம் செய்ய அகிலேஷ் ஏற்பாடுசெய்திருந்தார். ‘சமாஜ்வாதி விகாஸ் ரத யாத்ரா’ என்ற பெயரில் யாத்திரையை…
டில்லி, ஜிஎஸ்டி வரிகளை 4 வகையான வரி விதிப்பாக அமல்படுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. குறைந்தது 5 சதவீதம் முதல் 28 சதவீதம்…