தமிழகத்தில் ஆட்சி: பகல் கனவு காண்கிறது திமுக! வைகோ..
நாகர்கோயில், தமிழகத்தில் திமுக ஆட்சி அமைப்பதாக கூறுவது, பகல் கனவு காண்பது போலானது என்று வைகோ கூறினார். சட்டப்பேரவை தேர்தல் முடிந்த 4 மாதங்களிலேயே, திமுக ஆட்சி…
நாகர்கோயில், தமிழகத்தில் திமுக ஆட்சி அமைப்பதாக கூறுவது, பகல் கனவு காண்பது போலானது என்று வைகோ கூறினார். சட்டப்பேரவை தேர்தல் முடிந்த 4 மாதங்களிலேயே, திமுக ஆட்சி…
சென்னை, தற்கொலை செய்துகொண்ட திருத்துறைப்பூண்டி விவசாயிக்கு ரூ.10 லட்சம் நஷ்டஈடு, தமிழக அரசு வழங்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசு கோரிக்கை விடுத்துள்ளார். திருவாரூர்…
சென்னை, தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் சார்பில் (டிஎன்பிஎஸ்சி) 5 ஆயிரத்து 451 காலிப்பணி இடங்களுக் கான GroupIV தேர்வு நாளை மாநிலம் முழுவதும் உள்ள 301 தாலுகா…
வேலூர், ராஜீவ் கொலை கைதை பேரறிவாளன், மகராஷ்டிர மாநில எரவாடா சிறையின் துணைகண்காணிப்பாளர்மீது, மகராஷ்டிரா தகவலறியும் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனைக்கைதியாக…
சென்னை: செக்ஸ் அடிமைபோல நடத்தியதால் கள்ளக்காதலியை கத்தியால் குத்தி கொலை செய்தேன் என்று, சென்னை பெண் வக்கீல் கொலையில் கைது செய்யப்பட்ட நபர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.…
திருப்பதி, உலக பிரசித்தி பெற்ற கோயிலும், இந்தியாவின் பணக்கார சாமியுமான திருப்பதி வெங்கடாசலபதி கோயிலிலும் வடகலை, தென்கலை என்ற நாமம் போடுவது சம்பந்தமான பிரச்சினை வெடித்துள்ளது. வெங்கடாசலபதி…
NPSC Group4 தேர்விற்கான ஆலோசனை…. முதலில் பயம், பதற்றத்திலிருந்து வெளியே வாருங்கள். வெற்றிக்கான முதல் தடை அவைதான். ரிலாக்ஸாக மனக்குழப்பம் இல்லாமல் தேர்வுக்குத் தயாராகுங்கள். தேர்ச்சி மட்டும்தான்…
சிறப்புக்கட்டுரை: ஏழுமலை வெங்கடேசன் பொதுவாக பாலியல் பலாத்கார குற்றச்சாட்டுக்கள் வெடித்தவுடனேயே பலசர்ச்சைகளும் தானாகவே எழுப்பும். அதனால் இரு கோணங்களையும் பார்ப்போம். முதலில் பாதிக்கப்பட்டதாககூறும் பெண்ணின் வெர்ஷன்… ”உன்…
டில்லி, நேற்று நடைபெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் கேரள அணியை2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி டில்லி அணி முதலிடத்திற்கு முன்னேறியது. ஐஎன்எஸ் கால்பந்து போட்டி இந்தியாவில்…
வாஷிங்டன். நடைபெற இருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் 3.5 கோடி பேர் முன்கூட்டியே ஓட்டு போட்டு சாதனை படைத்துள்ளனர். இந்த ஓட்டின் முடிவு : ஹிலாரிக்கு சாதகமா?…