நமக்கு தெரிஞ்சு….. கொஞ்சம் அறிவு இருந்தாலே இந்த வித்தியாசம் தெரியும்! வீடியோ
நமக்கு தெரிஞ்சு.. நெட்டிசன் மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு… நமக்கு தெரிஞ்சு.. ஆளுநர் அடாவடிக்கு எதிராக மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தொடர்ந்த…
நமக்கு தெரிஞ்சு.. நெட்டிசன் மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு… நமக்கு தெரிஞ்சு.. ஆளுநர் அடாவடிக்கு எதிராக மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தொடர்ந்த…
சென்னை: டாஸ்மாக் அலுவலகத்தில் நடைபெற்ற சோதனை தொடர்பாக அமலாக்கத்துறை மேல் நடவடிக்கை எடுக்க தடை இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. டாஸ்மாக் நிறுவனம் மற்றும் மது…
டெல்லி: நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு, குடியரசு தலைவர் ஒப்புதல் பெற்றுள்ள வஃபு திருத்த சட்டம், ஏப்ரல் 8, 2025 முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது.…
சென்னை: திமுகவின் 4ஆண்டுகால ஆட்சியில் 19.62 லட்சம் பேருக்கு குடும்ப அட்டைகள் கொடுத்துள்ளோம் என பேரவையில் அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று…
சென்னை: சிறந்த இலக்கியவாதியான குமரி அனந்தன் பெருந்தலைவர் காமராசருடன் இணைந்து பணியாற்றிய பெருமைக்குரியவர் என மத்திய அமைச்சர் எல்.முருகன் புகழாரம் சூட்டியுள்ளார். மேலும் அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி…
சென்னை: முதுபெரும் காங்கிரஸ் தலைவர் குமரிஅனந்தன் மறைவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து உள்ளார். அதில், பாராளுமன்றத்தில் தமிழில் பேச உரிமை பெற்றுத்தந்தவர் குமரி அனந்தன். தமிழே…
சென்னை: முதுபெரும் தலைவர் குமரிஅனந்தன் மறைவு குறித்து, அவரது மகளும், முன்னாள் கவர்னருமான தமிழிசை சவுந்தரராஜன் உருக்கமுடன் இரங்கல் பதிவிட்டுள்ளார். அதில், “நன்றி அப்பா.. மகிழ்ச்சியோடு போய்…
அகமதாபாத்: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தேசிய மாநாட்டில் கலந்துகொள்ள குஜராத் சென்ற மூத்த காங்கிரஸ் நிர்வாகியும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரத்துக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.…
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமினை ரத்து செய்யக்கோரிய மனு மீது விசாரணை நடத்தி வரும் உச்சநீதிமன்றத்தில், அவர் தரப்பில் இன்று உச்சநீதி மன்றத்தில் பிரமாண பத்திரம்…
சென்னை அமலாக்கத்துறையின் ரெய்டு தொடர்பான டாஸ்மாக் வழக்கில், தமிழ்நாடு அரசின் நடவடிக்கை மீது அதிருப்தி தெரிவித்துள்ள உயர்நீதிமன்றம், தமிழ்நாடு அரசு சட்ட நடைமுறையை தவறாக பயன்படுத்துகிறது, உயர்நீதிமன்றத்தை…